Wednesday, April 30, 2025

இனப்படுகொலையாளியுடன் கை கோர்க்கும் தரகு முதலாளிகள்!

7
இது தரகுமுதலாளிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட போர் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த அரசு நாங்கள் முதலாளிகளுக்காகத்தான் உங்களுக்காக இல்லை என்று அறிவித்து விட்டது. நாம் அடுத்து என்ன செய்யப்போகிறொம்?

நாவல் அறிமுகம்: சடையன்குளம்

5
சடையன்குளம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரை எதிர்த்து நடத்தும் உரிமைக்கான போராட்டத்தையும், உயர்வுக்கான விழைவையும், அது குரூரமாக சாதிவெறியர்களால் நசுக்கப்படுவதையும் ஆவணப்படுத்தியிருக்கும் ஒரு நாவல்.
ராஜா கைது

பத்திரிகையாளர்களே – மிக்சர் சாப்பிடவா சங்கம், காது குடையவா பேனா ?

16
‘குப்பை அள்ளுரவனுங்கதானே?' என இளப்பமாக எடைபோட்ட போலீஸ் பொறுக்கிக்கு தங்கள் வர்க்கத்தின் போராட்டக் குணத்தைக் காட்டினார்கள் தொழிலாளர்கள். ஆனால் பத்திரிகையாளர்களோ ‘எதிர்த்து பேசினால் வேலைபோய்விடும்' என்று அஞ்சுகிறார்கள்.

தனியார் கல்லூரி லாபவெறிக்கு 8 மாணவிகள் பலி!

2
குறைவான பேருந்துகளை வைத்துக் கொண்டு இரண்டு மடங்கு மாணவ-மாணவியரை ஏற்றி அதிகமான வேகத்தில் வண்டியை ஓட்ட நிர்பந்தித்ததே கல்லூரி நிர்வாகம்தான். அதனால்தான் இந்த படுகொலை நடந்துள்ளது.

ஈழம் : புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!

1
முள்வேலி வதைமுகாம்களுக்குள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வரும் ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டுமென்றால் ஒட்டு மொத்த தமிழகமும் கொதித்து எழுந்து போராட வேண்டும். 80 களின் எழுச்சியைத் தமிழகத்தின் வீதிகளில் மக்கள் உருவாக்க வேண்டும்.

முசுலீம்களை தண்டிக்கும் நீதி இந்துமதவெறியர்களை தண்டிக்காதது ஏன்?

19
பாப்ரி மசூதியை இடித்த பாஜக கிரிமினல்களும், மும்பையில் முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறியாட்டம் நடத்திய சிவசேனா குண்டர்களும் இன்று 'தேச பக்தர்'களாக மதிப்பான அரசியல் தலைவர்களாக உலாவுகிறார்கள்.

ஈழம்: சென்னை போரூரில் மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

4
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதைக் கண்டித்தும், சென்னை போரூர் டிரங்க் ரோடு , போரூர் சிக்னல் எதிரில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பிட்டி மொஹந்தி: ஐபிஎஸ் உருவாக்கிய கிரிமினல்!

3
பாலியல் குற்றங்கள் ஆளும் வர்க்க பொறுக்கிகளாலோ அவர்களின் வாரிசுகளாலோ செய்யப்பட்டால் அதற்கு தண்டனையில்லை என்ற மசோதாவை நாடாளுமன்றம் அடுத்து முன்மொழியுமா?

கோவை மாணவர்களின் எழுச்சி!

32
தொடர்ச்சியான இந்த போராட்டம் ஜாதி, மதம், இனம் கடந்து மாணவர்களை ஒரு வர்க்கமாய் ஒன்றிணைத்துள்ளது. அமைப்பாக இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. சமூக பிரச்சினையின்பால் கவனத்தையும், அக்கரையும் கொள்ள செய்தது.

பாலாறு குண்டு வெடிப்பு வழக்கும் நீதிமன்ற பயங்கரவாதமும்!

1
சமூகத்தின் கூட்டுத்துவ மனசாட்சி என்று கூறி அப்சல் குருவைத் தூக்கில் போட்டது போல, போலீசின் மனசாட்சியைத் திருப்திபடுத்தவே வீரப்பன் கூட்டாளிகள் என்று கூறி அப்பாவிகள் நால்வரைத் தூக்கில் போடத் துடிக்கிறது இந்திய அரசு.

ஈழம்: சென்னையைக் குலுக்கிய மாணவர் முன்னணியின் பேரணி, ஆர்ப்பாட்டம்!

12
சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து தென்னக ரயில்வே வரை பேரணியாக சென்று ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்திய ஊர்வலம், ஆர்ப்பாட்டம், படங்கள்.

ஈழம் : நாளை மாணவர் முன்னணியின் ஊர்வலம், ஆர்ப்பாட்டம்!

5
28.3.2013 அன்று காலை 11.00 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அருகில் இருந்து பேரணியாகச் சென்று சென்ட்ரல் தென்னக ரயில்வே அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

ஈழம் : புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!

4
ஈழத் தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்! தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் பற்றிய விபரங்கள்.

மாணவர் முன்னணி – போராட்ட வீடீயோக்கள்!

1
பன்னாட்டு விமான நிலையம் முற்றுகை, இராணுவ முகாம் முற்றுகை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் தொடர்பான வீடியோக்கள்.

கோவில்பட்டி சிலை உடைப்பு: தேவர் சாதிவெறி ரவுடித்தனம்!

438
தமிழகமெங்கும் ஈழ மக்களுக்காக எழுச்சியும் போராட்டங்களும் நடந்துவரும் இவ்வேளையில் மக்கள் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பும் வண்ணம் இராமேஸ்வரம், கோவில்பட்டி என திட்டமிட்டு கலவரச் சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அண்மை பதிவுகள்