மகாராஷ்டிரம்: காவி, காக்கி, சாதி மூன்றும் ஒரே நிறம்!
இடைநிலைச் சாதிகளின் மேட்டுக்குடியினர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராகக் கவுரவக் கொலைகள் நடத்துவதுடன், இந்துவெறி அமைப்புகளின் முன்னணியில் நின்று முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தையும் நடத்துகிறார்கள்.
ஈழம் : திருச்சியில் பு.மா.இ.மு. போராட்டங்கள்!
ஈழத்தமிழன படுகொலைக்கு நீதிகேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்! நூரம்பர்க் போர்க் குற்ற விசாரணையைப் போன்றதொரு விசாரணையைத் தவிர வேறு எதையும் ஏற்க மறுப்போம்!
”இப்படியொரு சோகத்தை நான் கண்டதேயில்லை”
கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.
பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!
வன்கொடுமைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும் பொருட்டு 631 பக்கங்களில் தங்களது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் வர்மா கமிசன் உறுப்பினர்கள், அந்த 631 பக்கங்களும் பயனற்றவை என்ற உண்மையை தமது சொந்த அனுபவத்திலிருந்து, ஒரே வரியில் கூறிவிட்டார்கள்.
இசுலாமிய தீவிரவாதத்திற்கு பாரதீய ஜனதாவின் அழைப்பு!
"என் பெண்ணை எதுவும் செய்து விடாதீர்கள். நான் பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்று அவள் இந்துக்களிடம் கெஞ்சினாள். அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டார்கள். பிறகு ஒருவர் பின் ஒருவராக பத்து பேர் அவளைக் கற்பழித்தார்கள்.
கைகளிலே எழுதி…… காளையார்கோவிலில் ஒரு வர்க்க வீரம்!
தொழிலாளத் தோழர்களே! நீங்களெல்லோரும் வாருங்கள். நமது வர்க்கத்தின் வீரம் எதையெதையெல்லாம் டிரான்ஸ்பர் செய்யும் என்பதை இன்ஸுக்கும் ஜி.எம்முக்கும் மட்டுமல்ல இந்த நாட்டிற்கே காட்டலாம்!
ஈழம் : இந்தியாவைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!
இனப் படுகொலையை நடத்தியதில் இந்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் பங்கு இருக்கிறது. ஆனால், இப்போது நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். இதை நம்பக் கூடாது.
‘ஆண்மையை நிலைநாட்டிய’ பொறுக்கிக்கு என்ன தண்டனை?
'அவனை நீதிமன்றத்தில் தண்டிக்க முடியா விட்டாலும் கூட பரவாயில்லை, ஆனால், என் அடிமனதில் குமுறிக் கொண்டிருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்து விட்டேன்' என்றார் அப்பெண். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
பொறுக்கிக்காக பெண்ணைத் தாக்கிய பஞ்சாப் போலீசு! வீடியோ!!
'பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு சட்டத்தை கடுமையாக்குவதும், போலீஸ் ரோந்தை அதிகரிப்பதும் உதவி செய்யும்' என்று முன் வைக்கப்படும் தீர்வின் போலித் தனத்தை இந்த சம்பவம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
பூபிந்தர் சிங் ஹூடா முதலமைச்சரா, ரவுடியா ?
“நான் ஹரியானாவின் மகாராஜா. என் ஏரியாவிலேயே பிரச்சனை பண்ணுவதற்கு உங்களுக்கு என்ன தைரியம்!" என்று முழங்கினாராம் ஹூடா.
போஸ்கோ எதிர்ப்பு போராளிகள் கொல்லப்பட்டனர்!
அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்காக சொந்த நாட்டு மக்களை குண்டுவீசிக் கொல்லவும் தயங்காது என்பதற்கு இந்த நால்வரது படுகொலை ஒரு நிரூபணம்.
தருமபுரி, சிவகங்கை: போலீஸ், ரவுடிகளை எதிர்த்து போராட்டங்கள்!
அனைத்துத் துறை அரசு அலுவலகங்களிலும் பொறுக்கித் தின்னும் மானங்கெட்ட லஞ்சப் பெருச்சாளிகளைக் கண்ட இடத்தில் அடிக்க அணி திரள்வோம்!
பட்ஜெட் 2013: மக்களை ஒடுக்க 2.60 இலட்சம் கோடி ரூபாய்!
இந்திய மக்களின் பணம் இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் பாசிச அரசாக மாறிவரும் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு மொய் எழுதி தரப்பட்டிருக்கின்றது.
டி.வி. ஆபாசத்தை நிறுத்து! பெண் தோழர்கள் கைது!
'ஆர்ப்பாட்டம் நடத்தி மக்களிடம் கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டும். இந்த கலாச்சார சீரழிவு பிரச்சனையை புரிய வைக்க வேண்டும். உங்களையும் பாதிக்கக் கூடிய இந்த பிரச்சனைக்காக நாங்கள் போராடுகிறோம்'
போலீசுக்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி!
80 மாணவர்கள் நீதி கேட்டு போராடியவுடன் காவல் துறையே அஞ்சி நடுங்குகிறது. உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்தால் பாசிச ஜெயாவின் குண்டர் படையாகிய காவல் துறையின் கொட்டத்தை அடக்குவது மட்டுமல்லாமல், நமது உரிமையையும் பெற முடியும்.