பாஜகவின் பதவி வெறி: இளம் பத்திரிக்கையாளர் சந்தனு படுகொலை !
இந்தியாவில் கலவரம் என்றாலே பாஜக-வின் ஆதரவோ பங்களிப்போ இல்லாமல் எதுவும் நடக்க முடியாது என்ற நிலை தான் இப்போது நிலவுகிறது. திரிபுராவில் சந்தானுவைக் கொன்ற ஐ.பி.எஃப்.டி கட்சி மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது.
வெள்ளாற்று பாதுகாப்புக் குழுவினர் மீது பொய் வழக்கு !
திருமுட்டம் காவல் ஆய்வாளர் திரு. பீர்பாஷா, மணல் லாரி மேட்டரில் தலையிடாதே, ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும் குண்டாசில் உள்ளே தள்ளி விடுவேன், உன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என போராடுபவர்களை மிரட்டுகிறார்.
அனிதாவுக்கு நீதி கிடைக்க நீட் தேர்வை ரத்து செய் ! – தொடரும் மாணவர் போராட்டங்கள் !
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டியும், கோவூர் செயிண்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களும் விருதை கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்களும், விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் !
நீட்: நுங்கம்பாக்கம் – கோவூர் – அரசுப் பள்ளி மாணவிகள் போராட்டம் !
“திங்கக் கிழமை பள்ளிக்கு எங்கள சேக்க மாட்டார்களாம் ரொம்ப நல்லது போராட்டம் நடத்த வசதியா இருக்கும். நாங்க இன்னைக்கு இல்லைன்னாலும் தொடர்ந்து போராடுவோம்.”
மோடிக்கு செருப்படி ! – கோவில்பட்டி மக்கள் அதிகாரம் சாலை மறியல் !
மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் எழுச்சிகரமாக முழங்கியதைக் கேட்ட பொதுமக்கள் திரண்டு நின்று கவனித்தனர். போராட்டத்தின் போது மோடியின் படத்தை செருப்பால் அடித்ததை பலரும் ஆதரித்தனர்.
அண்ணாமலைப் பல்கலை – தர்மபுரியில் கைது – போலீஸ் அராஜகம் !
அண்ணாமலை பல்கலையில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்த போராட்டத்தின் முன்னணியாளர்கள் 6 பேரைக் கைது செய்து போராட்டத்தைக் கலைக்க முயல்கிறது போலீசு. தர்மபுரியில் புமாஇமு தோழர்களான மலர்கொடி மற்றும் அன்பு ஆகியோரைக் கல்லூரி வாயிலில் பிரச்சாரம் செய்ததற்காகக் கைது செய்தது.
வெள்ளாற்றை பாதுகாப்போம் ! கூடலையத்தூர் மணல் குவாரி முற்றுகை !
வெள்ளாற்றை காக்க விவசாயத்தை காக்க மக்கள் தானே களத்தில் இறங்கி போராட முடியும். அதற்கு போலீசு பாதுகாப்பு கொடுக்காமல், ஏன் மக்களை அச்சுறுத்துகிறது? நடப்பது சுதந்திர ஆட்சியா? ஆங்கிலேய காலனி ஆட்சியா?
பள்ளிக்கரனை ராம்நகர் டாஸ்மாக் – பெண்கள் முற்றுகை – வீடியோ
சோழிங்கநல்லூர் தாசில்தார் ஜெயப்பிரகாசை பார்த்தவுடன் சார் உங்க கையெழுத்துக்குதான் மரியாதையே இல்லையே நீங்க ஏன் சார் வீணா வரீங்க என்றவுடன் அவர் முகத்தை தொங்க போட்டுக் கொண்டுஉதவி கமிஷனரின் பின்னால் நின்றவர் ஆர்ப்பாட்டம் முடியும் வரை மக்களை பார்க்காமலேயே குனிந்தபடி நின்றார்.
சட்டீஸ்கர் : மத்திய ரிசர்வ் போலீசின் ரக்சா பந்தன் அயோக்கியத்தனம் !
சமீப காலங்களில் அவ்விடுதி மாணவிகளுக்குத் தொடர்ச்சியாக சி.ஆர்.பி.எஃப். அலுவலர்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசு வழிப்பறி – நேரடி ரிப்போர்ட் !
மக்களைக் காப்பதற்காக இருப்பதாகக் கூறிக் கொள்ளும் போலீசின் அருகதை இதுதான் என்றால் மக்கள் ஏன் தம்மைக் காப்பாற்ற அதிகாரத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது?
குட்கா ஊழல் : ஜார்ஜ், டி.கே. ராஜேந்திரனுக்கு குண்டாஸ் எப்போது ?
சென்னையில் கஞ்சா, மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் தடுக்க தீவிர வேட்டையில் களத்தில் இறங்கியுள்ளார்களாம். இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்களா ?.
போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மாணவர் குபேரன் கைது !
தமிழகத்தில் மக்கள் பிரச்சனைக்காக போராடக்கூடிய மாணவர்களை கைது செய்து அச்சுறுத்தும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது போலிசு.
விவசாயிகளுக்கு குரல் கொடுத்த பச்சைய்யப்பன் கல்லூரி மாணவர்கள் இடை நீக்கம் !
தமிழகம் முழுக்க போராடும் மாணவர்களை இடைநீக்கம், குண்டர் சட்டம் என மிரட்டுகிறது பாஜக-வின் கைப்பாவையாக செயல்படும் எடப்பாடி அரசு. இந்த காட்டாட்சியை எதிர்த்து அனைத்து மாணவர்களும் களமிறங்குவோம்.
போலி பாஸ்போர்ட்டுக்கு உதவிய போலீசு !
இங்கே திருடர்களும் போலீசும் தனித்தனியாக இல்லை. திருட்டுப் போலீசும் அவர்களுக்கு கீழ் காக்கி உடை அணியாத அடிமைகளும் தான் இருக்கிறார்கள்.
G20 : ஹம்பூர்க் நகரை எரித்த முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டம் !
இலங்கை, ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் பேரழிவு தந்த போர்களை உருவாக்கி, இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக அலையவிட்டவர்கள், G20 என்ற பெயரில் கூட்டம் போடுகிறார்கள்.