Tuesday, April 29, 2025

ஜி -20 மாநாடு : ஜெர்மனியில் துவங்கியது மக்கள் போர் !

3
“நரகத்திற்கு வரவேற்கிறோம்” என்ற முழக்கத்தின் கீழ் இடதுசாரிகளின் அணிதிரட்டலின் கீழ் நடைபெறும் இப்போராட்டங்களைக் கண்டு தான் அச்சத்தின் உச்சியில் இருக்கிறது ஜெர்மானியப் போலீசு.

ஸ்ரேஷ்தா தாக்கூர் : பாஜக ரவுடிகளுக்கு பயப்படாத ஒரு பெண் போலீசு

10
“விளக்கிற்கு சொந்தமாக வீடு எதுவும் கிடையாது, அது எங்கு வைக்கப்பட்டாலும், ஒளியைப் பரப்பும்” என்கிறார் ஸ்ரேஷ்தா தாக்கூர்.

தோழர் பத்மாவை போலி மோதலில் கொல்ல முயற்சியா ? PRPC கண்டனம்

1
மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் அல்ல. நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை எதிர்த்து நிற்கும் பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள்.

கடவுளைக் கடத்திக் காசு பார்த்த போலீசு !

0
கடந்த ஜூன் 30 அன்று தமிழக அரசு வெளியிட்ட ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பணி நீட்டிப்புப் பட்டியலின் படி, இவ்வழக்கைக் கையாண்டு வந்த சிலைத் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இரயில்வே துறைக்கு மாற்றியிருக்கிறது தமிழக அரசு.

சென்னையில் ஹரூண் கைது ! ஜூனைத் கானைக் கொன்றவர்கள் கைதில்லை !

0
தொலைக்காட்சி விவாதங்களில் பாண்டே, ஆர்னாப் போன்ற பாஜக கூவர்கள், ஜூனைத்கான் கொலைக்கு சட்டபூர்வ சாட்சிகள் இல்லை என்பதால் ஆர்.எஸ்.எஸ்-ஐ எப்படி குற்றம் சாட்ட முடியும் என்று வக்கணையாக பேசுவார்கள்!

கதிராமங்கலம் போராட்டத்தில் போலீசு அட்டூழியங்கள் !

0
போலீசு துரத்துகையில் ஓடிய குணசுந்தரியை இழுத்து தள்ளிவிட்டு அவரது கால்களிலேயே குண்டாந்தடியைக் கொண்டு அடித்து அவரது கால்களை முறித்திருக்கிறது போலீசு.

கதிராமங்கலத்தில் போலீசின் அட்டூழியத்தை கண்டித்து மாணவர் போராட்டம்

0
''மாணவர்கள் களத்தில் இறங்கினால் தான் விவசாயத்தையும், நாட்டையும் காப்பாற்ற முடியும்'' என குடந்தை அரசு கலை கல்லூரி வழியில் தமிழகமெங்கும் போராட்டம் நடத்த அனைத்து கல்லூரிகளுக்கும் அறைகூவல் விடுக்கிறது புரட்சிகர மாணவ-இளைஞர் முன்னணி!

திருச்சி பீமநகரில் டாஸ்மாக் கடையை மூடிய போராளிப் பெண்கள் !

1
காலை 6 மணி முதல் விடிய விடிய விற்பனை என மாதத்திற்கு 1 லட்சம் வரை மாமூல் பெற்று வந்ததாக கூறப்படும் காவல்துறை ஆய்வாளர் பெரியசாமி, கடை மூடப்பட்டதை அப்பாவி போல பறிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தார்.

கோவை : புதிய மாணவன் பத்திரிகை விற்ற தோழர் வினோத்துக்கு சிறை !

0
நாடெங்கும் ஆட்சியதிகாரத்தைப் பிடித்துவிட்டோம் என்கிற மமதையில் வெறியாட்டம் போட்டு வரும் பா.ஜ.கவின் கொட்டம் எல்லை மீறிப் போவதால் மட்டுமே இந்தக் கைது நடக்கவில்லை.

மத்தியப் பிரதேசம் : பாகிஸ்தான் ஜிந்தாபாத்தின் உண்மைக் கதை !

1
இந்தியாவில் உள்ள எவரும் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவதற்கு எந்த தடையும் அரசியல் சட்டம் சார்ந்து இல்லை.

உ.பி முதல்வரின் ஹிந்து யுவவாகினி மீது பாலியல் வன்முறை வழக்கு

0
ஒரு வேளை போலீசை அந்தக் கிரிமினல் கும்பல் தாக்கியிருக்கவில்லையெனில் ரவுடி ஆதித்யநாத் ஆளும் மாநிலத்தில் இவ்வழக்கு கண்டிப்பாக ஊற்றி மூடப்பட்டிருக்கும்

பொறுக்கி நித்திக்காக மக்களை துரத்தும் போலீசு ! நேரடி ரிப்போர்ட்

10
போலிசு, எங்களை “நித்தியானந்தா சீடர்கள் மேல் கேசு கொடுங்கள்” என்று கூறி ஸ்டேசனுக்கு அழைத்து சென்று பெண்கள் என்றும் பார்க்காமல் அசிங்கமாக திட்டினார்கள்.

தோற்றுப்போன நீதித்துறை !

2
வழக்கை இழுத்தடித்துக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அல்லது அப்பாவிகளைச் சட்டவிரோதமான முறையில் தண்டிக்கும் நீதிபதிகளுக்கு என்ன தண்டனை?

பாஜக போலீசு கொன்ற 5 விவசாயிகளின் கண்ணீர்க் கதை !

4
போலீஸ் எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல், கண்ணீர் குண்டும் போடாமல் நேரடியாக சுட்டுக் கொன்றது எனகிறார் பூர்ணசந்தின் நண்பர் கந்தையாலால். முதல் குண்டு பூர்ணசந்தை தாக்கியது. இரண்டாவது குண்டில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறுகிறார் கந்தையாலால்.

‘சூப்பர் காப்’ கே.பி.எஸ். கில் – ஒரு பொறுக்கியின் மரணம் !

6
எங்கெல்லாம் அரசு அதிகாரத்தில் உள்ள கிரிமினல்களுக்கு மக்களை ஒடுக்க கிரிமினல் போலீசு அதிகாரிகள் தேவைப்பட்டனரோ, அங்கெல்லாம் கில் ஆலோசகராகவும், அதிகாரியாகவும் சேவை செய்ய அழைக்கப்பட்டார்.

அண்மை பதிவுகள்