டில்லி தேர்தலும் தேவாலய தாக்குதல்களும்
மக்களின் மீட்சிக்கு ஆம் ஆத்மி கட்சியை கார்ப்பரேட் ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன. பா.ஜ.க.வின் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக சிறு மூச்சை கூட வெளியிட மறுக்கிறார் அன்னா ஹசாரேவின் சீடர்.
நாங்கள் சார்லி அல்ல !
பாலஸ்தீனியர்களை தினம் தினம் கொன்று குவிக்கும் இசுரேலின் அதிபர் தன்னைச் சார்லி என்கிறார். தனது சொந்த நாட்டில் பத்திரிகையாளர்களை ஒடுக்கும் உக்ரேனிய அதிபர் தன்னைச் சார்லி என்கிறார்.
இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா – நூல் அறிமுகம்
“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை.
நோன்பு, பள்ளி வாசல், தொழுகை… சொற்களின் மூலம் எது ?
சிருங்கேரி மடம் மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களான பேஷ்வாக்களால் தாக்கி அழிக்கப்பட்ட போது மடாதிபதி திப்பு சுல்தானிடம் முறையிட்டார். திப்பு சுல்தான் உதவியது ஆவணமாக உள்ளது.
சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள் – நூல் அறிமுகம்
சோசலிச ஆட்சியில் மதங்கள் தனிநபர் உரிமையாக பற்றிக் கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும். அது ஒன்றே இந்துத்துவம், தலிபானியம் போன்ற ஆபத்துகளிலிருந்து மக்களை பாதுகாக்கும்.
மதச்சார்பற்ற அறிஞர்களின் நரியை பரியாக்கும் முயற்சி
சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை பிடுங்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறியபோது இந்து சனாதனிகளும், இசுலாமியப் பழமைவாதிகளும் அம்பேத்கருக்கு எதிராக ஓரணியில் திரண்டார்கள்.
தஞ்சையில் கோம்பை அன்வரின் “யாதும்” திரையிடல்
தமிழக இஸ்லாமியர்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ், இந்து மதவெறிக் கும்பல் பரப்பிவரும் மோசடிக் கருத்துகளை அம்பலப்படுத்தும் ஒரு வரலாற்று ஆவணம் - யாதும். 27.12.2014-ல் தஞ்சையில் ம.க.இ.க திரையிடல் நிகழ்வு.
அது என்னா சார் எச்சி பாரத்து ?
”இப்பயே ரெண்டு வேளை ஒலை போட்ட செலவுன்னு ஒரு வேளைக்கு ஒலை வச்சி நைட்டு வரைக்கும் அத்தையே துண்றோம்.. இனி சிலிண்டரு வெலையும் ஏத்தினா இன்னா சார் பண்ண முடியும்?”
கிறிஸ்துமஸ் தினத்தில் “நல்லாட்சி நாள்” – கேலிச்சித்திரம்
கிறிஸ்துமஸ் தினத்தில் பள்ளிகளை திறக்க உத்தரவா - பா.ஜ.க.வின் அறிக்கையால் சர்ச்சை.
ஆர்.எஸ்.எஸ் கட்டாய மதமாற்றம் – மகஇக பத்திரிகை செய்தி
கட்டயமாக முசுலீம்களும், கிறித்தவர்களும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டாலும் அக்ரஹாரம் சமத்துவபுரமாக மாறிவிடாது. பார்ப்பனியத்தோடு ஜன்ம பகை கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமும் குறைந்து விடாது.
பாஜகவின் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் – கேலிச்சித்திரம்
"எங்கள ஆதிக்க சாதிக் கூட்டம் காவு கொடுத்த போதெல்லாம் எங்கடா போனீங்க காவி கூட்டமே..."
பகவத் கீதையை தடை செய் !
கர்நாடக ரெட்டி பிரதர்ஸ் எனும் கனிம வளக் கொள்ளையர்களெல்லாம் சுஷ்மாவின் கோஷ்டியில் முக்கியமானவர்கள் என்பதைப் பார்க்கும் போது கீதையின் பலன் அளப்பரியதுதான்.
மரத்தில் மறைந்தது மா மத யானை
"ஆகம விதிகளின்படி தீண்டாமை என்பது ஒரு மத உரிமை" என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறிய போது தான் இந்தச் சூட்சுமம் அம்பலத்திற்கு வந்தது.
டில்லி : இந்துமதவெறி சதியை முறியடித்த மக்கள்
மொஹரம் தினமான நேற்று மக்கள் தங்களின் இயல்பான கூட்டுணர்வாலும், மதநல்லிணக்க உணர்வாலும் ஆர்.எஸ்.எஸ்-- பா.ஜ.க.வின் கலவர சதியை முறியடித்தனர்.
மரண அமைதியில் டில்லியின் திரிலோக்புரி
பின்திரையில் விரிந்த சதியின் கொலைக்கரங்கள் தெரியும் இந்த பிரச்சினையை மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் சங்கடம் ஏற்படுத்தாமல் கவனமாக செய்திகளை வெளியிடுகின்றன ஊடகங்கள்.