Monday, April 21, 2025

2002 குஜராத் கலவரம்: காவி பயங்கரவாதிகளின் படுகொலைகளை மறைக்க முடியாது!

0
2002 குஜராத் கலவரத்தின்போது நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார். இந்தப் படுகொலையில் நரேந்திர மோடிக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் கூறி அமெரிக்கா உட்பட பல நாடுகள் முன்னதாகவே அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டன

மங்களூர் குண்டு வெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை ஒழிக்காமல் குண்டுவெடிப்புகள் ஒருபோதும் நிற்காது !

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று முசுலீம்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி பாசிச சக்திகளை வீழ்த்துவேண்டுமெனில் மக்கள் படையாக மாறவேண்டும். இதைப்புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

பி.எம்.கிசான் திட்டம்: 67% விவசாயிகளுக்கு ரூ.6000 கிடைக்கவில்லை!

வருடத்திற்கு ரூ.6000 என்பதே ஒரு கேலிக்கூத்துதான். அதையும்கூட மொத்தமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது இந்த பாசிச மோடி அரசு என்பதையே மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

கர்நாடகா: கோசாலைகளை இயக்க அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம்!

0
குரூப்-ஏ ஊழியர்கள் ரூ .11,000 பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டும்; குரூப்-பி ஊழியர்கள் ரூ.4,000 மற்றும் குரூப்-சி ஊழியர்கள் ரூ.400 செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு: கிறிஸ்துவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தும் காவிக் குண்டர்கள்!

தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதையும், இந்து முன்னணி போன்ற இந்துத்துவ கும்பல்கள் மதக் கலவரங்களை தூண்டி நடத்துவதையும், காவல்துறை அவற்றை மத மோதல்கள் என்று வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதையும் காணமுடிகிறது.

உ.பி.யின் வினைபூரில் இஸ்லாமியர் ஒருவர் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துப் படுகொலை!

முகமது அக்லக் முதல் தியாகியின் மரணம் வரையிலான சம்பவங்கள் நமக்குக் கூறுவது ஒன்றே ஒன்றுதான்; “முஸ்லிம்கள் என்பதால் கொல்லப்பட்டார்கள்” என்பதே அது!

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! மாநாட்டுத் தீர்மானங்கள்

தமிழகத்தின் தலைசிறந்த சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் பிறந்த நாளான 17.09.2022 அன்று சென்னை - பூவிருந்தவல்லி அருகில் உள்ள குமணன் சாவடியில் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பாசிச எதிர்ப்பாளர்கள், புரட்சிகர - ஜனநாயக அமைப்பினர் பேச்சாளர்களாகவும் பார்வையாளர்களாவும் பங்கேற்றனர். பாசிச எதிர்ப்புணர்வு கொண்ட நூற்றுக்கணக்கான அரசியல் முன்னணியாளர்கள் ஆர்வமுடன் மாநாட்டில் பங்கேற்றனர்.

வாரணாசி: பாசிஸ்டுகளால் குறிவைத்து தாக்கப்படும் தலித் பேராசிரியர்கள்!

0
நாடுமுழுவதும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றக் கூடிய தலித் பேராசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், முஸ்லீம் பேராசிரியர்கள் இந்துத்துவ குண்டர்களால் தாக்குதல்களுக்குள்ளாகிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கேரளாவில் ஊடுருவிவரும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்கள்!

0
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இயந்திர மீன் பிடிப்பால் வேலை இழந்த இளைஞர்களுக்கு சமகால மீன்பிடித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளைக் கற்பிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் ஒரு பள்ளி/விடுதியைத் திறந்தது.

நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 2

மோடி நம்முடைய அடையாளங்களை உடனடியாக நீக்க விரும்புகிறார். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் முசுலீம்கள் ஆபத்துக்களை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர்.

நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 1

மோடியின் இந்தியாவின் நாங்கள் குறிவைக்கப் பட்டிருக்கிறோம். நான் உறுதியாகச் சொல்கிறேன் அந்த பயங்கரம் நிறைந்த கதையில் நாங்கள் ஒரு அங்கமாகப் போகிறோம்.

உ. பி.யின் இந்து ராஷ்டிரத்திற்கான சட்டம்-ஒழுங்குதான் இந்தியாவிற்கும் உலகிற்கும் ரோல் மாடல்!!!

உத்தரப்பிரதேசம் இந்து ராஷ்டிரத்துக்கான சோதனைச் சாலையாகவே இருக்கிறது. இங்கு அவர்கள் செய்யும் அனைத்து அட்டூழியங்களும் இந்தியா முழுவதற்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்துதான் இவனுடைய பேச்சு வெளிப்படுகிறது.

பாஜகவை சமூக வலைதளங்களில் விமர்சித்த இளைஞரை மிரட்டும் பஜ்ரங் தள்!

0
ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துத்துவா குண்டர்களை எதிர்த்து சமூகவலைதளங்களில் பதிவிட்டால், அவர்களால் வெறுப்பு பிரச்சாரத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். அவர்களது குடும்பத்தினரின் மதநல்லிணக்க உறவுகளை முறிக்க முற்படுவார்கள்.

சங் பரிவார கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் நீதித்துறை!

இந்துத்துவ ஆட்சியை நடத்த, இருக்கின்ற கட்டமைப்பையே பயன்படுத்திக் கொள்கிறார்கள் பாசிஸ்டுகள். எந்தவொரு பெரிய சீர்திருத்தமும் செய்யாமல் பாசிஸ்டுகளின் கைக்கருவியாக மாறிப்போகும் அளவுக்கு நீதித்துறை இருந்திருக்கிறது.

முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!

0
சங் பரிவார கும்பல், முஸ்லீம் மக்கள் தனது உரிமைக்காக போராடினால் தாக்குதல் தொடுக்கும்; போலீசுத்துறை, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை குற்றவாளிகளாக சித்தரித்து, சித்திரவதை செய்யும்.

அண்மை பதிவுகள்