Wednesday, April 16, 2025

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தொடரும் போராட்டங்கள் !

0
“கூலி வேலை செய்து நாம பொழைக்கிறோம் இவனுங்களுக்கு என்ன, எந்த அமைச்சரவது வந்தால் ஊர் பக்கம் வரமல் விரட்டியடிக்கனும். எவனுக்குமே ஓட்டே போடக் கூடாது”

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து புமாஇமு கோயம்பேடு முற்றுகை !

0
கடந்த மூன்று நாட்களாக மாணவர்கள் கட்டண உயர்வை எதிர்த்து போராடும் நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினைய வேண்டும்.

பேருந்து கட்டணம் : மக்களின் இரத்தத்தை அட்டையாக உறிஞ்சும் அரசு !

0
கல்வி, மருத்துவம், மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய வற்றை அனைவருக்கும் வழங்க முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள் உன்னை யார் ஆளச்சொன்னது?

கட்டணம் இல்லா பேருந்து பயணம் – சென்னையில் துவங்கியது மக்கள் அதிகாரத்தின் போராட்டம் !

2
“இந்த பிள்ளைங்க சொல்றதுதான் சரி. டிக்கெட் விலையை குறைக்கிற வரை நான் டிக்கெட் எடுக்க மாட்டேன்.” என ஓங்கிய குரலில் அறிவித்தார்.

காசு மிச்சம் பண்ண கலெக்டர் வேலையா செய்யுறேன் ? படங்கள்

4
இந்த சம்பளத்துல ஆயிரம் ரூபா வாடகைக்கு போயிடும். மீதிய வச்சி தான் குடும்பம் நடத்துறேன். இப்படியே திரும்ப திரும்ப ஏழைங்க கிட்ட தான் புடுங்குறானுங்க... இதுல எப்படி சொந்தபந்தங்கள பாக்குறது சொல்லுங்க?

அம்மா வழியில் அடிமை ! கருத்துப்படம்

0
பேருந்து கட்டணக் கொள்ளை அம்மா வழியில் அடிமை எடப்பாடி ! - இது போன்ற கருத்துப்படங்களுக்கு இணைந்திருங்கள் வினவுடன்...

அதிமுக கொள்ளைக் கூட்டம் வீசிய கொத்துக் குண்டு பேருந்து கட்டண உயர்வு !

0
போக்குவரத்து கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் எதிர்ப்பு பல்வேறு இடங்களிலும் வலுத்து வருகிறது. இங்கே தமிழ் பேஸ்புக் பதிவர்களின் கருத்துக்களை தொகுத்து தருகிறோம்.

பேருந்து கட்டணக் கொள்ளை : தமிழகமெங்கும் பற்றி எரியும் போராட்டங்கள் !

3
எடப்பாடி அரசு கடந்த ஜனவரி 20, 2018 முதல் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. சாதாரண மக்களால் தாங்க முடியாத அளவிற்கு பேருந்து கட்டணம் சுமார் 100% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று முதல் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நீதிபதிக்கும் எம்.எல்.ஏ.-வுக்கும் சம்பள உயர்வு ! தொழிலாளிக்கு கிடையாதா ?

0
தொழிலாளர்களுக்குக் கொடுக்கப் பணமில்லை என்று சொல்லிவிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வை அமல்படுத்தியுள்ளது எடப்பாடி அரசு.

ஒக்கி புயல் பேரழிவு குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை !

2
நிகழ்ந்த மனிதப் பேரழிவுக்கு யார் காரணம்? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கில் கீழ்க்காணும் நபர்கள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

பேருந்து தொழிலாளிகளுக்காக தமி்ழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

0
போக்குவரத்து கழகம் நட்டமடைந்ததற்கு இரவு பகலாக உயிரை பணயம் வைத்து பணி செய்த தொழிலாளிகள் எந்தவிதத்திலும் காரணமல்ல. ஊழல் - முறைகேடு நிர்வாகம் செய்த அதிகாரிகள் மற்றும் அரசுதான் காரணம்.

ஒக்கி : கண்ணீர்க் கடல் | வினவு ஆவணப்படம்

இந்த பேரழிவிற்குக் காரணம் என்ன? குமரிக்கடலில் திடீரென ஏற்பட்ட புயலா? அரசுக் கட்டமைப்பின் பாராமுகமா? மக்களை துச்சமாக எண்ணும் மத்திய மாநில அரசாங்கங்களின் போக்கா? மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்டும் சாகர் மாலா திட்டமா? பதில் சொல்லுகிறது ”கண்ணீர்க் கடல்” ஆவணப்படம்!

சென்னை டிச 25 : ஒக்கி புயல் – மீனவர்களின் நேருரை – பத்திரிகையாளர் கலந்துரையாடல் – அனைவரும் வருக !

1
டிசம்பர் 25 திங்கட்கிழமை, சென்னை வடபழனி ஆர்.கே.வி பிரிவியூ தியேட்டரில் " ஒக்கி புயல் - மீனவர்களின் நேருரை - பத்திரிகையாளர்களின் கலந்துரையாடல்" நடைபெறுகிறது. கண்ணீர்க்கடல் எனும் திரைச்சித்திரம் திரையிடப்படுகிறது. நேரம் மாலை 3 முதல் 6 மணி வரை.அனைவரும் வருக.

ஒக்கி : குஜராத்தில் தெருத்தெருவாக சுற்றிய மோடி மீனவ கிராமத்திற்கு வர மாட்டாராம் !

4
சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் மாநில தேர்தலுக்காக வார்டு கவுன்சிலரைப் போல் குஜராத்தில் தெருத்தெருவாக அலைந்த மோடியால் மீனவர்கள் கிராமங்களுக்குக் கூட வர முடியாதாம்.

5,000 கோடி : சட்டையைப் பிடித்து சலுகை கேட்கும் நிஸான் !

3
"நிஸான் நிறுவனம் இங்கே 21 ஆண்டுகள் இயங்குவதாக ஒப்பந்தம். அந்த ஒட்டுமொத்த காலத்துக்குமான வரிச் சலுகையையும் இப்போதே எதிர்பார்க்கிறார்கள். அது சாத்தியம் இல்லை. ஏனெனில், வரிச் சலுகையின் பெரும்பான்மையை அவர்கள் பெற்றுவிட்டால் பிறகு இங்கே தொழில் செய்யவே மாட்டார்கள்.

அண்மை பதிவுகள்