Saturday, April 19, 2025

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் !

சிதம்பரம் காமராஜர் மெட்ரிக் பள்ளி முதலாள லட்சுமி காந்தனின் கொள்ளைக்கு எதிரான போராட்டம் பற்றிய செய்திக் கட்டுரை.

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!!

சமச்சீர்கல்வியை அமல்படுத்தக் கோரியும், பாடப்புத்தகங்களை உடனே வழங்கக் கோரியும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் நடத்திய சாலை மறியல் ! வீடியோ !

இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே மாணவர்களின் கல்வி!

10
சமச்சீர் புத்தகங்களை விநியோகிப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்பு என்ன? அவற்றைப் புரட்டிப் பார்த்து விட்டால் இந்த தேசத்துக்கோ அல்லது மாணவர் சமூகத்துக்கோ ஏற்பட்டு விடக்கூடிய ஆபத்து என்ன?

உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் வழக்கு – நிதி தாரீர்!

26
எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்

சமச்சீர்கல்வி நூல்களை வழங்கு ! பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டம் !

விருத்தாசலத்தில் ஆரம்பித்த இந்த நெருப்பு மாநிலம் முழுவதும் பரவட்டும். சமச்சீர்கல்வி உரிமையை மக்கள் நிலைநாட்டுவதற்கு மாணவர்கள்தான் போராட வேண்டும். போராடுவார்கள்!

சமச்சீர் கல்வி – கார்டூன்ஸ்!

8
சமச்சீர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கார்டூன்களில் சில....

சமச்சீர் கல்வி கருத்தரங்கம் – நிகழ்ச்சிப்பதிவு, படங்கள்!

சமச்சீர்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சென்னையில் நடத்திய கருத்தரங்கம் குறித்த செய்திப் பதிவு, படங்கள்!

சமச்சீர்கல்வி உயர்நீதிமன்றத் தீர்ப்பு! பாசிச ஜெயாவுக்கு ஒரு செருப்படி!

96
ஜூலை 22 ஆம் தேதிக்குள் கருணாநிதி அரசால் தயாரிக்கப்பட்டு, அம்மாவின் அரசால் ஸ்டிக்கர் ஒட்டி மேம்படுத்தப்பட்ட சமச்சீர் பாடத்திட்ட நூல்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

விவசாயிகள் மீது தடியடி : ஜெ’வின் பேயாட்சி!

விவசாயிகள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர், “இது ஒன்னும் பழைய காலம் இல்லடா” எனச் சொல்லி அடித்தாராம். ஆம், இது இருண்ட காலம் அத்தியாயம்-3 அல்லவா!

பாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!

தமிழக அரசால் வெளியிடப்பட்ட கல்விக் கொள்ளைக்கான அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் உயர் நீதிமன்றம் முன்பு 08.07.2011 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!

94
''சமச்சீர் கல்வி தரம் குறைவானது'' என திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளை கேள்வியேதும் கேட்காமல் ஏற்பவர்கள் இந்த கட்டுரையை வாசித்து பயன்பெறட்டும் !

சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!

76
சட்டத்துக்கோ நீதிக்கோ இத்தீர்ப்பில் இடமிருக்கிறதா என்பதை சட்ட வல்லுநர்கள்தான் கூறவேண்டும். நீதிபதிகளுக்குப் பின்னால் ஒரு அரச மரமும் முன்னால் ரெண்டு பித்தளை செம்புகளும் இருந்ததா என்பதை டெல்லிக்கு நேரில் சென்றவர்கள் கூறவேண்டும்.

சமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்!

30
மார்க்சிஸ்டுகள் மக்களை ஏமாற்றுவதென்பது பழைய விசயம். தொழிலாளிகளுக்கு அது பழகிப்போன விசயம். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று 'அம்மா'வையே கடிக்கத் துணிந்து விட்டார்கள் என்பதுதான் புது விசயம்.

சமச்சீர் கல்வி: ‘பெரிய’ அம்மா vs ‘சின்ன’ ம.க.இ.க – உச்சநீதிமன்றத்தில் போராட்டம்!

மலையாள மாந்திரீகம், பில்லி சூனியம், யாகம், சனீசுவரனுக்கு அர்த்த ராத்திரி பூஜை போன்ற ஆன்மீக வழிமுறைகள் கைவிரித்து விட்டதால், லவுகீக முறைப்படி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது அம்மாவின் அரசு

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!! தமிழகமெங்கும் ஆர்பாட்டம்

ம.க.இ.கவும் அதன் சார்பு அமைப்புகளும் தமிழகம் முழுவதும் பெற்றோர்களை அணிதிரட்டி சமச்சீர் கல்வியை அமல்படுத்தவும், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை எதிர்த்தும் போராடி வருகிறது.

அண்மை பதிவுகள்