Tuesday, April 22, 2025

கேரளாவின் விழிஞ்சம் துறைமுக விவகாரத்தில் கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்துள்ள சி.பி.ஐ(எம்) !

விழிஞ்சம் துறைமுக திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோவதை எதிர்த்து போராடும் மீனவ மக்களை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்ட்டுகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு இத்திட்டதை பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் என்கின்றனர்.

10% இடஒதுக்கீடு செல்லும்: காவிகளின் ஊதுகுழலாக ஒலிக்கும் உச்சநீதிமன்றம்!

0
தனியார்மயக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருவதால், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சுருங்கி விட்டது. இதில் பார்ப்பன, உயர்சாதியை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழித்துக் கட்டி, அனைத்து துறைகளிலும் பாசிச சக்திகளை நிரப்பும் செயலாகும்.

உ.பி.யின் வினைபூரில் இஸ்லாமியர் ஒருவர் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துப் படுகொலை!

முகமது அக்லக் முதல் தியாகியின் மரணம் வரையிலான சம்பவங்கள் நமக்குக் கூறுவது ஒன்றே ஒன்றுதான்; “முஸ்லிம்கள் என்பதால் கொல்லப்பட்டார்கள்” என்பதே அது!

உ. பி.யின் இந்து ராஷ்டிரத்திற்கான சட்டம்-ஒழுங்குதான் இந்தியாவிற்கும் உலகிற்கும் ரோல் மாடல்!!!

உத்தரப்பிரதேசம் இந்து ராஷ்டிரத்துக்கான சோதனைச் சாலையாகவே இருக்கிறது. இங்கு அவர்கள் செய்யும் அனைத்து அட்டூழியங்களும் இந்தியா முழுவதற்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்துதான் இவனுடைய பேச்சு வெளிப்படுகிறது.

விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!

மீனவர்கள் குடும்பங்கள் வீடு இழந்து வாழ்வாதாரத்தை இழந்தாலும் அதானி துறைமுக திட்டத்தை முடித்தே தீரவேண்டும் என்ற குறிகோளோடு இருக்கிறது கேரள அரசு.

5G அலைக்கற்றையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்ற மோடி அரசு!

பிஎஸ்என்எல் புறக்கணிக்கப்பட்டால் 5ஜி போன்ற தொழில் நுட்பங்கள் மற்றும் மொபைல் சேவைகள் என்பது மேல்த்தட்டு மக்களுக்கு மட்டுமே சொந்தமாகிவிடும் என்பதில் ஐயமில்லை.

திரௌபதி முர்மு, இளையராஜா: பதவி வேண்டுமா? துரோகம் செய்!

பழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் உயர்சாதியைச் சேர்ந்த சின்ஹாவை ஆதரிப்பதுதான் சமூக நீதியா என்று பா.ஜ.க. அண்ணாமலை முதல் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் வரையிலான ‘புதிய சமூகநீதியின்’ திருமுகங்கள் கொப்பளித்தன. மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனாவை உடைத்து ஆட்சியைக் கலைத்த பா.ஜ.க.வின் வேட்பாளருக்கு...

சிறுபான்மை மக்களை ஒடுக்கும் காவி பாசிசம் !

ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களில் எழுப்பப்படும் முழக்கங்களாகிவிட்டன. அதாவது அவை கோரிக்கைகளாகிவிட்டன.

Let’s defeat RSS-BJP Ambani-Adani Fascism! Conference | Pamphlet

the RSS-BJP, Ambani-Adani fascism can only be brought down by a popular uprising outside of the electoral system.

நாடாளுமன்ற பாசிசம்!

நாடாளுமன்றம் இருக்கிறது, எதிர்கட்சி உறுப்பினர்களும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் அவையில் பேச முடியாது. விவாதம் நடத்தி சட்ட மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பதிலாக, குரல் வாக்கெடுப்பு மூலமாகவே அனைத்து சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படும்.

மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டியது மாணவர்களுக்கா? ஆட்சியாளர்களுக்கா?

0
நீட் தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் படித்துக் கொண்டே இருக்கும் மாணவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.

தலிப் ஹுசைன் கைது – பயங்கரவாதிகளின் கூடாரம்தான் பாஜக !

0
ஒரு பயங்கரவாதி கைதி செய்யப்படும் போதுதான் அவன் பாஜகவின் உறுப்பினர் என்று தெரிய வருகிறது. ஏனெனில், அது ஒரு கிருமினல்களின் கூடாரம். ஆர்.எஸ்.எஸ் - சங் பரிவார காவி பாசிஸ்டுகளின் கூடாரம்.

டாஸ்மாக்கினால் பெருகிவரும் குற்றங்கள் : கடையை மூடாமல் கல்லாக் கட்டும் திமுக !

பெருவாரியான மக்களின் வாழ்வை சீரழிக்கும் இந்த டாஸ்மாக் கடையை மூடுவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த கட்சிகளோ, இந்த டாஸ்மாக் வசூல் மூலம் கல்லாக் கட்டுகின்றன.

பட்ஜெட் : பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்படும் புதியக் கல்விக்கொள்கை !

நுழைவுத்தேர்வுகளில் தனியார் பயிற்சி நிலையங்களில் பல இலட்சம் கட்டிப்படிக்கும் பணக்கார மாணவர்களால் மட்டுமே எளிதாக தேர்ச்சிபெற முடியும். அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோருக்கு இத்தகைய பயிற்சிகள் எட்டாக்கனியாகவே இருக்கின்றன.

எது அபாயகரமானது : வாரிசு அரசியலா? பாசிச அரசியலா?

0
கிறித்தவர்கள், முஸ்லீம்கள், தலித்துக்கள் மீதான வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வீடுகளை இடித்து தீக்கிரையாக்குவது, வாழும் இடத்தைவிட்டு விரட்டியடிப்பது போன்ற கொடூரமான செயல்களை செய்து அதை நியாயப்படுத்தும் அளவிற்கு கொடூரமானது அல்ல வாரிசு அரசியல்.

அண்மை பதிவுகள்