கரடிபுத்தூர்: அரசின் சேவை மக்களுக்கா? முதலாளிகளுக்கா? | கோபிநயினார்
LOVE ALL NO CASTE
அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! | அரங்கக் கூட்டம்
சிறப்புரை:
தோழர் கோபிநயினார்,
திரைப்பட இயக்குநர் & சமூக செயற்பாட்டாளர்.
https://youtu.be/9QHMAXHMifU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நெல்லை ஜாகீர் உசேன் படுகொலை! திமுக அரசும் போலீசுமே குற்றவாளிகள்!
இசுலாமியரில் எஸ்.சி என்ற பிரிவே இல்லாத போது ஜாகீர் உசேனை மிரட்டவே நெல்லை போலீசு எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைச் சட்டம் போட்டுள்ளது.
கொலைக்குற்றவாளி யுவராஜ் கொண்டாடப்படும் பேராபத்து!
யுவராஜ் போன்ற சாதியக் கொலை குற்றவாளிகள் தியாகிகளை போல கொண்டாடப்படுவதும் அதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் ஆதிக்கச் சாதிவெறி மனநிலையில் இருப்பவர்களுக்கு சாதிவெறி போதையை அதிகரிப்பதாகவே அமைகிறது.
நாக்பூர் கலவரம்: ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யாமல் இந்தியாவிற்கு அமைதியில்லை
ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் மாவட்டத்தின் மஹால் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பின்னர் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த காவி கும்பல் மதவெறி முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஒளரங்கசீப்பின் உருவப் பொம்மையையும் இஸ்லாமிய மக்களின் புனித நூலான குரானையும் எரித்தது.
மேற்குவங்கத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட திட்டமிடும் பா.ஜ.க.
எதிர்வரும் 2026 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து, அம்மாநிலத்தில் இராமநவமி ஊர்வலங்களை நடத்தி மாநிலம் முழுவதும் மதக்கலவரங்களை நடத்தவும் அதன்மூலம் இந்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்யவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
“பிரதமர் மோடி விமர்சனங்களை விரும்புகிறாராம்” அதிர்ச்சியில் இந்தியர்கள்!
கனவிலும் விமர்சனங்களையும் மாற்றுகருத்துகளையும் விரும்பாத கோழையும் தொடைநடுங்கியுமான பாசிஸ்ட் மோடி, தான் விமர்சனங்களை விரும்புவதாக சொல்வதை கேட்டு நம்மால் வாயால் சிரிக்க முடியவில்லை.
ஒன்றிய அரசுக்கு எதிராக அணி திரண்ட தென் மாநிலங்கள்!? | தோழர் மருது
ஒன்றிய அரசுக்கு எதிராக அணி திரண்ட தென் மாநிலங்கள்!? | தோழர் மருது
https://youtu.be/bxiugwxP4Qc?si=5CLwB5kpICH6dQA7
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருப்பரங்குன்றம்: அயோத்தியல்ல, இது தமிழ்நாடு | வெளியீடு
வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20 | தொடர்புக்கு: 97916 53200 , 94448 36642, 73974 04242, 99623 66321
மத நல்லிணக்க கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு | ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலுக்கு ஆதரவாகவே முடியும்
மத நல்லிணக்க கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு
ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பலுக்கு ஆதரவாகவே முடியும் | தோழர் ரவி
https://youtu.be/aemWngnbgO4
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: குக்கி மக்களை ஒடுக்குவதற்கான சூழ்ச்சி!
மீண்டும் குக்கி மக்களை நிராயுதபாணியாக்க வேண்டுமென்பதற்காகவே ‘அனைத்து’ சமூகக் குழுக்களும் ஆயுதம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற அறிவிப்பும் அரம்பை தெங்கோல் ஆயுதம் சமர்ப்பித்துவிட்டது என்பது போன்ற நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
மத நல்லிணக்க மாநாட்டுக்கு அனுமதி மறுப்பதா? | மக்கள் கருத்து
மத நல்லிணக்க மாநாட்டுக்கு அனுமதி மறுப்பதா? | மக்கள் கருத்து
https://youtu.be/k1joDU0wTRo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மத நல்லிணக்க பேரணி – மாநாடு அனுமதி மறுக்கும் திமுக அரசு
மத நல்லிணக்க பேரணி - மாநாடு அனுமதி மறுக்கும் திமுக அரசு
https://youtu.be/Ax6xgVQh2-c
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மதுரையில் ஆடு பூனைக்கு வரி | குன்றத்தில் ஆடு கோழிக்குத் தடை | புகார் மனு
மதுரையில் ஆடு பூனைக்கு வரி
குன்றத்தில் ஆடு கோழிக்குத் தடை | புகார் மனு
https://youtu.be/SM9NLk0URWk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
குன்றத்தில் ஆடு கோழிக்குத் தடை | மதுரையில் ஆடு பூனைக்கு வரி | தோழர் பிரகாஷ்
குன்றத்தில் ஆடு கோழிக்குத் தடை
மதுரையில் ஆடு பூனைக்கு வரி | தோழர் பிரகாஷ்
https://youtu.be/J5xMy5kufxg
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இலங்கை கடற்படையினருக்கு எதிரான தமிழ்நாடு மீனவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும் தமிழ்நாட்டையும் சுரண்டும் ஒன்றிய அரசுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் வலுப்பெறுவதன் ஊடாகத்தான் இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட முடியும்.