திருப்பரங்குன்றம்: எல். முருகன் மீது வழக்குப் பதிவு செய்!
திருப்பரங்குன்றம்: எல். முருகன் மீது வழக்குப் பதிவு செய்!
போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடர்ந்து மதக் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் செயல்படும் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் மீது வழக்குப் பதிவு செய்!
மதுரை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார்...
https://youtu.be/5As_X5hCfSY
https://youtu.be/Cjwx_lyQgaE
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை...
பொறுக்கி அரசியல்!
பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இந்து ராஷ்டிரம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.
விஜய் 2 ஆண்டு: ஒப்பாரி, அவநம்பிக்கை, புலம்பல்
ஒரு புரோக்கர், ஒரு ‘கிரியா ஊக்கி’, ஒரு எடுப்பிடி. இதுதான் இவரோட கட்சி தலைவருங்க! ஏண்டா, தொழிலதான் நடத்துறீங்க, புரோக்கரை கூட்டிட்டு வந்து ஸ்டேஜ் ஏத்துறீங்களே, இதுஎன்னடா கொடுமைனு முக்காடு போட்டுக்கிட்டு அழுறாங்க.
கத்தார் மன்னரின் இந்திய வருகை – செல்வம் கொழிக்கப் போகும் அதானி
வங்கதேசத்திலிருந்து கிரீஸ் வரை, இலங்கையிலிருந்து இஸ்ரேல் வரை எந்த நாட்டுக்கு மோடி சென்றாலும் அதானியின் நிறுவனங்கள் அங்கு தடம் பதித்து விடுகின்றன.
மாமிசம் சாப்பிடறது புடிக்கலன்னா நாட்டில் இருக்காதீங்க? | தோழர் மருது
மாமிசம் சாப்பிடறது புடிக்கலன்னா நாட்டில் இருக்காதீங்க? | தோழர் மருது
https://youtu.be/9RWkQZCHFM0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மாநகராட்சி விரிவாக்கம்: கார்ப்பரேட் நகர உருவாக்கமும் உழைக்கும் மக்கள் வெளியேற்றமும்
சேவைத் துறையிலிருந்து அரசு விலகல், வரிச் சுரண்டல், விலைவாசி-கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்ட இந்த நகரமயமாக்கலால் மக்களின் வாழ்க்கை செலவினம் அதிகரிக்கும். இதனால் சமூக நெருக்கடி தீவிரமடைவதோடு உழைக்கும் மக்கள் புலம்பெயர்வதும் அகதிகளாவதும் தீவிரமடையும்.
முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | துண்டறிக்கை
முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | துண்டறிக்கை
https://youtu.be/2ElAoWmBPZI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
🔴நேரலை: டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2025 – பா.ஜ.க வெற்றி பெற்றது எப்படி?
🔴நேரலை: டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2025
பா.ஜ.க வெற்றி பெற்றது எப்படி?
https://youtube.com/live/JNpZVnOzL-k
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஆடு வெட்டுவதற்குத் தடையா? | பூசாரியை மிரட்டும் போலீசும் சேட்டும்! | தோழர் ரவி
ஆடு வெட்டுவதற்குத் தடையா? | பூசாரியை மிரட்டும் போலீசும் சேட்டும்!
தோழர் ரவி
https://youtu.be/IIC41BW2cjk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அமெரிக்காவின் அடிமை; ஆனந்த விகடனுக்கு அரசனா?
அமெரிக்காவின் அடிமையாக கெஞ்சிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி, ஆனந்த விகடனுக்கு அரசனாக இருந்து தடை விதித்து இருக்கிறார்.
டெல்லி கூட்ட நெரிசல் பலிகள்: பாசிச கும்பலின் திட்டமிட்ட படுகொலை!
கும்பமேளாவிற்குக் கோடிக்கணக்கில் மக்கள் வருவார்கள் என்று தெரிந்திருந்த போதிலும் அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை மோடி அரசு ஏற்படுத்தித் தரவில்லை.
முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | துண்டறிக்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரங்களையும் இனக்கலவரங்களையும் தூண்டிவிட்டு, இஸ்லாமியர்கள் மற்றும் பூர்வகுடி மக்களின் சொத்துக்களையும் தொழில்களையும் சேட்டுகள், மார்வாடிகள் உள்ளிட்ட வடநாட்டு ஹிந்திகாரர்களுக்கு தாரை வார்ப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் - இந்து முன்னணி கும்பல்.
தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு | ராஜாஜி வாரிசுகளே எங்களை சீண்டாதிங்க | தோழர் மருது
தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு
ராஜாஜி வாரிசுகளே எங்களை சீண்டாதிங்க | தோழர் மருது
https://youtu.be/-Eu5YQAjO_k
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இராம. சீனிவாசனை கைது செய் | இந்து முன்னணியின் பாடலை தடை செய்
ஜனநாயக சக்திகள் மனு || நாள்: 18.02.2025 | நேரம்: காலை 11:00 மணி | இடம்: மயிலாப்பூர், சென்னை
புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது: மிரட்டும் மோடி அரசு
இவ்வளவு காலமும் “மும்மொழிக் கொள்கை நல்லது, இந்தி படித்தால் என்ன பிரச்சினை?” என வாயாடிக் கொண்டிருந்த பாசிச சக்திகள், நிதியை ஒதுக்க முடியாது என்று மறுத்திருப்பதன் மூலம் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.