Wednesday, April 16, 2025

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!

“பதிவுகள் இல்லாததைப் பயன்படுத்தி வக்ஃப் சொத்துகளை அரசாங்கம் எளிதாக உரிமை கோரும் என்று நாங்கள் கருதுவதால், இந்த மசோதாவிற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினோம். இது வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கும்”

வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலின் ‘நில ஜிகாத்’

0
குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் ஆகியவற்றின் வரிசையிலேயே வக்ஃப் திருத்தச் சட்டத்தையும் வைத்துப் பார்க்க வேண்டும்.

தேனி: பஞ்சமி நிலத்தை மீட்கக் கோரி பட்டியலின மக்கள் போராட்டம்!

பலமுறை மனுக்கள் கொடுத்தபோதும் அரசு அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் மக்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மக்கள் போராட்டத்தில் இறங்கிய பின்னர், ஆக்கிரமிப்பாளர்களும் அரசு அதிகாரிகளும் ஓடோடி வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.

ஜாகிர் உசேன் படுகொலை: களம்காணப் போகிறோமா? கடந்துசெல்லப் போகிறோமா?

பாசிச மோடி அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தி.மு.க. அரசு, வக்ஃப் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய ஜாகீர் உசேனை பாதுகாக்கத் தவறியுள்ளது.

ஷாஹி ஜமா மசூதி தலைவரைக் கைது செய்து உ.பி போலீசு அராஜகம்

"பொதுமக்களிடமிருந்து எந்த துப்பாக்கிச் சூடையும் நான் பார்க்கவில்லை. போலீஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அவர்கள் நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதை நான் பார்த்தேன்" என்று ஜாபர் அலி கூறியிருந்தார்.

குணால் கம்ரா மீதான பாசிச தாக்குதல் – கருத்துச் சுதந்திரத்தைக் கல்லறையில் தள்ளும் நடவடிக்கை!

விமர்சனத்தைச் சகித்துக் கொள்ள முடியாத சிவசேனா (ஷிண்டே பிரிவு) குண்டர் படை நிகழ்ச்சி நடைபெற்ற கிளப்பையும், அது அமைந்துள்ள ஹோட்டலைலையும் அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளது.

பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களை நியாயப்படுத்தும் நீதிமன்ற தீர்ப்புகள்!

பெண்களின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமாவின கயிறுகளை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமையாகாது என்று பெண்களுக்கு எதிரான மிகவும் மோசமான தீர்ப்பினை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

டெல்லி தேர்தல் முடிவு: பாசிச எதிர்ப்பு சித்தாந்தம் – திட்டமற்ற கட்சிகளின் அந்திமகாலம்

இந்தியாவில் பாசிச சர்வாதிகாரம் அரங்கேறிவரும் சூழலில், பாசிச எதிர்ப்பு மாற்று திட்டமில்லாமல், வெறுமனே கவர்ச்சிவாதத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே ஆட்சியில் தொடர முடியாது என்பதையே டெல்லி தேர்தல் முடிவு உணர்த்துகிறது.

மத நல்லிணக்க பொதுக் கூட்டம், மாநாடு நடத்தத் தடை! | தி.மு.க அரசே பாசிச கும்பலுக்கு துணை போகாதே!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி பாசிச கும்பல் செயல்படுவதற்கு தங்குதடையற்ற அனுமதியையும் புரட்சிகர மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு தடையையும் விதிக்கும் தி.மு.க அரசை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

வழக்கறிஞர்கள் சட்டத்திருத்த மசோதா 2025: தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ள பாசிச கும்பல்

ஒட்டுமொத்தமாக, நீதித்துறையைப் அதானி, அம்பானி, அகர்வால் கும்பல்கள் மற்றும் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு எந்தவித பங்கமும் வராத வகையில் வடிவமைப்பது; பார்ப்பனிய மனுதர்ம சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைப்பது; இதற்கெதிரான குரல்கள் நீதித்துறைக் கட்டமைப்பில் எங்கும் எழாத வண்ணம் பார்த்துக் கொள்வது என்பதே இதன் நோக்கம்.

கிருஷ்ணகிரி: நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் விரட்டியடிக்கப்படும் பழங்குடி மக்கள்

தேசிய நெடுஞ்சாலை 7 (NH-7) விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகையால், அங்கு வசித்து வரும் பழங்குடியின மக்களை பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் காலிசெய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி: கம்பைநல்லூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! அதிகார வர்க்கமே முதல் குற்றவாளி!

சின்னமுருக்கம்பட்டியில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கு முக்கிய காரணம், ஆலை உரிமையாளர்களின் இலாப வெறியும், அரசு அதிகாரிகளின் இலஞ்ச வெறியும், அலட்சியமும் தான்.

கணவன் செய்யும் பாலியல் வன்கொலை குற்றமாகாது – சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்

இந்திய நாட்டுச் சட்டங்கள் திருமண உறவிலான பாலியல் வல்லுறவைத் தண்டனைக்குரிய குற்றமாக அங்கீகரிப்பதில்லை. இச்சட்டங்கள் மனு ‘நீதி’ அடிப்படையில் அமைந்திருப்பதே அதற்குக் காரணமாகும்.

திருவண்ணாமலை: ட்ரோன் மூலம் பட்டியல் சமூக மக்களின் பயிர்களை அழித்த சாதிவெறியர்கள்

அருங்குணம் ஊராட்சியில் பஞ்சமி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பனிப் பயிர்களை ட்ரோன் மூலம் விஷத்தைத் தெளித்து அழித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பென்னாகரம்: பணம் தராவிட்டால் கொலை வழக்கு – மிரட்டிய ஏரியூர் போலீசு

பென்னாகரம் வட்டம் நாகமரை அஞ்சல், நெருப்பூரை சேர்ந்த முத்துசாமி குடும்பத்தினருக்கும், பொன்னுசாமி குடும்பத்தினருக்கும் 4 மாதமாக நிலத் தகராறு இருந்துவந்துள்ளது. நில பிரச்சனையைத் தீர்க்க நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை வரவழைத்து நிலத்தை அளந்து கொடுத்துள்ளார் முத்துசாமி. இதற்கு பொன்னுசாமி சம்மதம் என ஒப்புக்கொண்டுள்ளார்....

அண்மை பதிவுகள்