Monday, April 21, 2025

நெய்வேலி மத்திய படையை விரட்டுவோம் – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

2
நெய்வேலியின் தொழிலாளி ராஜ்குமார், மத்திய படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள்

தொழிலாளிக்கு நீதி கேட்டு விருதை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

0
"ஒரு தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து தொழிலாளிகளுக்காக நாம் போராட வேண்டும்" என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டு காலையில் 7.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்துக்கு தயாராக இருந்தார்கள்.

நெய்வேலி : மத்திய படையை விரட்டு – தொழிலாளிக்கு துப்பாக்கி கொடு !

7
மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர்கள் நெய்வேலி மருத்துவமனைக்கு சென்று காயம்பட்ட தொழிலாளிகளை சந்தித்து பேசியபோது தெரிய வந்த தகவல்களை இங்கே தருகிறோம்.

நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை : செய்தி – படங்கள்

18
பாதுகாப்பு படை வீரர் நோமென் என்பவன் தனது எஸ்.எல்.ஆர் ரைபிள் மூலம் காது பக்கம் வைத்து மேல் நோக்கி மூன்று குண்டுகள் சுட்டதில் தொழிலாளி ராஜ்குமாரின் மூளை சிதறியது. அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

ரோல்ஸ் ராய்ஸ் – பாரம்பரியமான பிளேடு திருடன் !

0
இவ்வளவு நாட்களாக தூங்கிக் கொண்டிருந்தது போல நடித்த பாதுகாப்பு அமைச்சகம் ரோல்ஸ்-ராய்ஸ் பெயர் இங்கிலாந்தில் நாற ஆரம்பித்தவுடன், தான் அசிங்கப்படுவதை தவிர்க்க முந்திக் கொண்டு விட்டது.

பத்ரிபால் தீர்ப்பு: கொலைகாரர்களே நீதிபதிகளானால் ?

3
குற்றமிழைத்த இராணுவத்திடமே தீர்ப்பைச் சொல்லும் பொறுப்பைக் கொடுத்த அயோக்கியத்தனத்தை என்னவென்பது?

காஷ்மீர் : அப்சல் குருவுக்காக அழக்கூட உரிமையில்லை..!

2
அப்சல் குருவை தூக்கிலேற்றி கொன்ற இந்திய அரசுக்கு இப்போதும், இனியும் காஷ்மீரில் நிம்மதியில்லை என்பதையே அப்சல் குரு நினைவு நாளன்று நடந்த போராட்டங்கள் தெரிவிக்கின்றன.

2 தொழிலாளிகளைக் கொன்ற ஐ.என்.எஸ் வாஹ்லி !

7
இங்கு நடந்திருப்பது ஒரு கொலை. அரசின் பொறுப்பின்மையால் தான் இரண்டு உயிர்கள் போயிருக்கின்றன.

காஷ்மீர்: கொலைகார இந்திய இராணுவத்தை நீதிமன்றம் தண்டிக்காது

4
இந்திய இராணுவம் ஒரு கொலைகார இராணுவம், இந்திய நீதி அமைப்புகள் அநீதியானது என்பதை காஷ்மீர் மக்கள் இரத்தமும் சதையுமாய் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆதர்ஷ் : தியாகிகளின் பெயரில் பாவிகள் சுருட்டிய வீடுகள் !

10
அரசு, அதிகார வர்க்கம், இராணுவம், நீதிமன்றம், காவி-கதர் தேசியக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து எப்படி இயங்குகின்றன என்பதற்கு ஆதர்ஷ் ஊழல் ஒரு சான்று.

காமன்வெல்த் மாநாடு : மீண்டும் அதே நாடகம் !

3
ஈழ விவகாரத்தில் இந்திய அரசும், ஏகாதிபத்தியமும் நடத்திடும் நாடகத்திற்கு உருவேற்றும் வேலையை ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் நிறைவேற்றுகின்றன.

இலஞ்சம் … தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் கவசம் !

2
"காஷ்மீரில் ஸ்திரத்தன்மையை தொடர்வதில் இலஞ்சத்திற்கும் பங்குண்டு'' என்கிறார் முன்னாள் ராணுவ தலைமை தளபதி வீ.கே. சிங்.

ஐ.என்.எஸ் விக்கிரமாதித்யா – அறுக்கமாட்டாதவன் கையில் ஆயிரம் கருக்கறுவாள்

53
கூடங்குளம் மக்களை மிரட்டுவதற்கு இந்தியக் கடற்படை முற்றுகை இட்டதும், விமானப் படையினர் மிகத் தாழ்வாக பறந்து சகாயம் என்ற மீனவரை கொன்றொழித்ததும் இந்திய இராணுவ வலிமைக்கு சான்று.

கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !

2
மறுகாலனியாக்கத்துக்கு எதிரான வீரஞ்செறிந்த போராட்டங்கள் மூலமே நாம் கெதார் இயக்க போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த இயலும்.

காசுமீரில் காசு கொடுத்து ஜனநாயகம் வழங்கும் இராணுவம்

0
ஜம்மு காஷ்மீரில் பொம்மை முதலமைச்சர், பொம்மை மக்கள் பிரதிநிதிகள் இவர்களை முன் வைத்து பின்னின்று ஆட்சி நடத்துவது இந்திய ராணுவம்தான் என்பதை வி கே சிங் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

அண்மை பதிவுகள்