வாக்களிப்பது சடங்கா, குழப்பமா – கோயம்பேடு மக்கள் கருத்து
அரசியல் கட்சி அப்படிங்குறது விருந்தாளி மாதிரி, வருவாங்க, நினைச்ச விருந்த சாப்பிடுவாங்க, வேணும்கிறத கட்டிக்கிருவாங்க. ஐந்து வருசம் கழிச்சி கிளம்பிருவாங்க. அதிகாரி சொந்தககாரன் மாதிரி.
வாக்களிப்பது கடமையா மடமையா – மக்கள் கருத்து
"எவன் பண்றான்.. எல்லாம் பொறுக்கிப் பசங்களா இருக்கான். அதுக்காக நாம ஓட்டுப் போடாம இருக்க முடியாதில்லையோ? நம்ம கடமையை நாம செஞ்சுதானே ஆகனும்?”
தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது ! மக்கள் போராட்டமே தீர்வு !
நாம் ஊரை விட்டுச் செல்லாமல், அணு உலையை விரட்டுவோம். எந்த தேர்தல் அரசியல் கட்சிகளையும் நம்பாது நாமே அமைப்பாவோம்.
மூன்றாவது அணி – இந்தியாவின் விஜயகாந்த் அணி ?
யார் பிரதமர் எனும் போட்டியில் ஜெயலலிதா, முலாயம், நிதீஷ் என்று பல அரசர்களும், அரசிகளும் அணிவகுக்கும் போது சீட்டுப் போட்டு பார்க்கும் புரோகித வேலையை காரத் செய்யவிருப்பதால் கொஞ்சம் கஷ்டம்தான்.
பட்ஜெட் 2014 – முதலாளிகளுக்கு வளர்ச்சி, மக்களுக்கு அதிர்ச்சி
மே மாதம் வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் தமது கழுத்தில் மாட்டிக் கொள்ளும் தூக்குக் கயிற்றின் வகை மாதிரியைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.
மிளகுத் தண்ணீர் ஜனநாயகம்
இந்தச் சண்டைகள் இல்லையென்றாலும் பாராளுமன்றம் ஒரு அரட்டை மடம்தான், பொழுது போக்கு ரோட்டரி கிளப்தான் என்பதில் மாற்றமில்லை.
மக்களை ஏமாற்ற படையெடுக்கும் கட்சி விளம்பரங்கள்
தேனும், பாலும் தெருவில் ஓட விட்டதை உணர முடியாத மர மண்டைகளான மக்களுக்கு அரசு அதை எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் போகிறதாம்.
தாது மணல் கொள்ளை, அணு உலை விரட்ட ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!
ஊருக்கு ஊர் போராட்டக் குழு அமைப்போம்! லட்சம் மக்களைத் திரட்டி தாதுமணல் கொள்ளையைத் தடுப்போம்! அணு உலையை மூடுவோம்!
லோக்பாலா, மக்களை ஏமாற்றும் ஜோக்பாலா ?
லோக்பாலும், லோக் ஆயுக்தாவும் வந்துவிட்டால் ஜெயாவைப் போன்றோரின் ஊழல் வழக்குகள் 20, 30 ஆண்டுகளுக்கு பதில் இரண்டு, மூன்று மாதங்களில் முடிந்து விடுமா என்ன?
இண்டு இடுக்குகளில் ஜனநாயகத்தை தேடும் ஞாநி
அர்ஜுன் கூட தேசபக்தி படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டார். ஞாநி மட்டும் இந்த தேசத்தின் ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்!
மருத்துவம் : சோனியாவுக்கு அமெரிக்கா – மக்களுக்கு மார்ச்சுவரியா ?
மருந்துகளை வாங்குவதில் வாழ்க்கை பறி போய்விடும் அளவுக்கு அவற்றின் விலைகளை உயர்த்தி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிக்க இந்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
டம்மி பீசாகும் நாடாளுமன்றம் – ஒரு போலிக் கம்யூனிஸ்டின் புலம்பல் !
இது போலி ஜனநாயகம் என்பது நாளுக்கு நாள் நிரூபணம் ஆனாலும், மக்களே ஒத்துக் கொண்டாலும் போலிக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
நிதிஷ் குமார் – பாஜக முறிவு : கொள்கையா – சந்தர்ப்பவாதமா ?
பாஜகவில் மோடி மட்டும்தான் இந்துத்துவ கேடியா, அத்வானி போன்றவர்களெல்லாம் சைவப்புலியா என்ன? 2002 குஜராத் கலவரம் மோடி தலைமையில் நடக்கும் போது நிதீஷ் குமார் ரயிலைவே அமைச்சராக இருந்திருக்கிறார்.
பீஷ்ம பிதாமகர் அத்வானியின் வயிற்று வலி !
நரவேட்டை மோடிக்கு நிகரான ரத்த யாத்திரை புகழ் அத்வானிக்கு இந்த நாடகத்தில் கிடைத்த காந்தியவாதி போன்ற நற்பெயர்தான் இந்த அவல நாடகத்தில் நமது மனதை நெருட வைத்த ஒரு காட்சி!
இந்தியாவோடு போட்டிபோடும் இங்கிலாந்து ஜனநாயகம் !
350 ஆண்டுகளாக முதிர்ச்சியடைந்த, பாராளுமன்றங்களுக்கெல்லாம் தாயான இங்கிலாந்து ஜனநாயகத்திலும் இதே கதைதான் என்பது நாடாளுமன்ற முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.