தருமபுரி வன்கொடுமை : புதிய ஜனநாயகத்தின் விரிவான கட்டுரை!
தரும்புரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் வன்னிய சாதி வெறியர்கள் நடத்தியிருக்கும் தலித் மக்கள் மீதான வன்கொடுமை குறித்து புதிய ஜனநாயகம் வெளியிட்டிருக்கும் விரிவான ஆய்வுக் கட்டுரை! படியுங்கள் - பகிருங்கள்!!
பிணந்தின்னிகள் !
மகாராஷ்டிர மாநில நீர்ப்பாசனத்துறைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபா அளவிற்கு ஊழல்கள் நடந்துள்ளதை தலைமைப் பொறியாளரான விஜ பந்தாரே அம்பலப்படுத்தியுள்ளார்.
இடம்பெயரும் தொழிலாளிகள்: இனவெறியர்களின் வெறுப்பரசியல்!
இந்துத்துவ தேசியமோ, தமிழ்த்தேசியமோ உலகமய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. தாக்கரே கும்பல் என்ரானை வரவேற்று ஆதரித்தது என்றால், மணியரசன் கும்பலோ தமிழகத்தில் முதலீடு செயும் அந்நிய நிறுவனங்களில் தமிழனுக்கு பங்கு கேட்கிறது.
பால் அல்ல மாடே கலப்படம்தான்!
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய கால்நடைத்துறை அமைச்சர் சின்னய்யா, தமிழ்நாட்டில் எல்லா மாடுகளும் ‘அம்மா... அம்மா...’ என்று கத்துவதாகச் சொல்லி இருக்கிறார்
மகாராஷ்டிரா: கரும்பு விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல்!
மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலைகள் அனைத்தும் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் அவரது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
நிதின் கட்காரி: திருடர்களில் நம்பர் 1
நிதின் கட்காரி வெறும் காமெடியன் என்று மட்டும் முடிவு செய்து விடாதீர்கள். இந்தத்கதையைப் பொருத்தமட்டில் காமெடியனான கட்காரியே வில்லன் வேடத்தையும் சேர்த்துப் போடுகிறார்.
மலைமுழுங்கி மகாதேவனும் அரசின் ஆமை வேக கண்துடைப்பும்!
கிரானைட் முறைகேடு தொடர்பாக இது வரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 30 வழக்குகள் பி.ஆர்.பி. மீது. ஆனால் இந்த வழக்குகள் வலுவான பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
விவசாயிகளை ஒழிக்க மன்மோகன் சிங் கும்பலின் புதிய அஸ்திரம்!
உர விலையை உயர்த்தியதோடல்லாமல் மானியத்திற்காக அதிகாரிகளிடம் பிச்சை கேட்க வைத்திருக்கிறது அரசு.
கூமாபட்டியில் போலீசின் வெறியாட்டம்: நேரடி ரிப்போர்ட்
மணல் கொள்ளையை எதிர்த்து தீக்குளித்த விவசாயி ராஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட விடாமல் தடுத்து மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியது போலீசு
மணல் கொள்ளையை எதிர்த்து விவசாயி தீக்குளித்தார்!
கூமாபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 55 எனும் விவசாயி கூமாபட்டி பேருந்து நிலையத்தின் முன்னால் மணல் கொள்ளையை கண்டித்து தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.
கோவைக்கு மின்வெட்டு ஆனால் ஜக்கிக்கு 24 மணிநேரமும் ஏசி!
14 மணிநேர மின்வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் தவித்துக் கொண்டிருக்க, அதே கோவையில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இருண்டது தமிழகம்: கையாலாகாத ஜெயாவே, பதவி விலகு!
நாளொன்றுக்கு 12 மணி முதல் 16 மணி நேரத்துக்குத் தொடரும் மின்வெட்டால் தமிழக மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர். மின் பற்றாக்குறையைத் தீர்க்க திறன் இல்லாத ஜெயா, போலீசை ஏவி மக்களை ஒடுக்குவதில்தான் முனைப்பு காட்டி வருகிறார்
விவசாயிகளின் வாழ்வை அழிக்கும் வளர்ச்சி!
ஏழை எளிய மக்கள் தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எப்படியெல்லாம், தமது உயிரையும் உடலையும் துச்சமாக மதித்துப் போராட வேண்டியிருக்கிறது என்பதற்கு இந்தப் படமே சாட்சி.
மகாராஷ்டிரா: வெள்ளெமெனப் பாயும் நீர்ப்பாசன ஊழல்!
விதர்பா பகுதி விவசாயிகளின் சாவில் விளையாடிய பவாரின் குலக்கொழுந்து தன்னை யோக்கியனாக்க நடத்தியுள்ள ராஜினாமா நாடகத்தின் பின்னே இத்தனை பெரிய கொள்ளை நடந்திருக்கிறது.
மலைக்கள்ளன் அண்ட் கோ!
பி,ஆர்.பழினிச்சாமி, துரை தயாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா, அழகிரி கருணாநிதி, கலெக்டர், எஸ்.பி, நீதிபதி, தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ===> மலைக்கள்ளன் அண்ட் கோ!