Wednesday, April 16, 2025

ஐஏஎஸ் ஐபிஎஸ் கூட்டத்திற்கு இலவச வெளிநாட்டு மருத்துவம் !

0
அதிகாரியின் சிகிச்சைக்காக இரண்டு பேருக்கான விமான பயணச் செலவையும், வெளிநாட்டு மருத்துவமனையில் 2 மாதம் வரை தங்கி சிகிச்சை பெறுவதற்கான முழுச் செலவையும் மக்களே கொடுத்து விட வேண்டும்.

ஊழல்ன்னா அது ஐசிஐசிஐ லம்பார்ட்தான் பேஷ் பேஷ் !

6
நலத் திட்டங்களுக்கான நிதியை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட அரசு முடிவிலிருந்து தான் ஊழல் முறைகேடுகளுக்கான ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்டுள்ளது.

ஏஞ்சலினா ஜோலியின் தியாகமா ? பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டலா ?

4
மைரியாட் ஜெனிடிக்ஸ் நிறுவனத்தின் வடிவுரிமையானது மார்பகப் புற்றுநோயை கண்டறியவே தடையாக இருப்பதை விளக்கும் கட்டுரை.

மருத்துவம் : சோனியாவுக்கு அமெரிக்கா – மக்களுக்கு மார்ச்சுவரியா ?

4
மருந்துகளை வாங்குவதில் வாழ்க்கை பறி போய்விடும் அளவுக்கு அவற்றின் விலைகளை உயர்த்தி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிக்க இந்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.

ஆனந்த் நகரத்தின் வாடகைத் தாய்மார்கள் !

1
டாக்டர் நயினா படேலின் மருத்துவமனையில் இதுவரை வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 680 ஐ தாண்டி விட்டது.

மருத்துவமனைகளை அம்பலப்படுத்துகிறார் ஒரு மருத்துவர் !

9
நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிறப்பான சேவை கிடைத்து வந்தது; ஆனால், கூடுதல் வருமானத்திற்கான வாதங்களின் முன்பு தார்மீக பொறுப்பு தோற்றுப் போனது.

ஹெர்பாலைஃப் : குண்டு – ஒல்லியை வைத்து ஒரு உலக மோசடி !

21
எம்.எல்.எம் பாணியிலான பிரமிட் வணிக முறையோடு மக்களின் ஆரோக்கியம் தொடர்பான அச்சுறுத்தல்களையும் சேர்த்து தனது ஊட்டச்சத்து பானங்களை சந்தைப் படுத்திய ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்

சோதனைச்சாலை எலிகளா இந்திய மக்கள்?

4
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்திய மருத்துவ ஆராய்ச்சிகளில் 2,644 நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளை சீரழிக்கும் மறுகாலனியாக்கம்!

2
மக்களை ஒடுக்க ராணுவத்துக்கு ரூ 1,60,000 கோடி ஒதுக்கும் அரசு சுகாதாரத் துறைக்கு வெறும் ரூ 24,000 கோடி மட்டும் ஒதுக்குகிறது. கஜானா காலி, பணமில்லாததால்தான் மருத்துவமனையை சீரமைக்க முடியவில்லை என்று கூறுவது அயோக்கியத்தனம்.

விக்னேஷை காவு கொண்ட அரசு மருத்துவமனை !

7
கட்டிடங்களை சரியாக பராமரிக்காமல், தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தாமல், மருந்துகள் இல்லாமல்தான் அரசு மருத்துவமனைகள் இயங்குகின்றன.

எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை !

8
வாழ விரும்பாத அவர்களது ‘கோழைத்தனம்’ அவர்களது வாழ்விலிருந்து அல்ல, வாளாவிருக்கும் உங்களது வாழ்விலிருந்தே உருவானது அவர்களிடம் என்ற உண்மை புரியுமா உங்களுக்கு?

ஸ்பெயின் : தனியார் மருத்துவக் கொள்ளையை நிறுத்து !

1
ஐரோப்பிய நாடுகளில் சுரண்டலை நேரடியாக எதிர் கொள்ளும் ஸ்பெயின் நாட்டு மக்கள், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு முன் உதாரணமாக ஒன்று திரண்டு வீதிகளில் போராடுகிறார்கள். நாமும் அதைக் கற்றுக் கொண்டு உரிமைகளுக்காக போராட வேண்டாமா?

காசு உள்ளவனுக்கு மின்சாரம் ! இல்லாதவனுக்கு இருட்டு !

3
தமிழ்நாடு மிகு மின் உற்பத்தி மாநிலமாக மாறாது! மின் உற்பத்தியை அரசு கைவிட்டது! தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தியால் கட்டணம் உயரும்! வரலாறு காணாத மின்வெட்டு! கோரத்தாண்டவம் ஆடும் டெங்கு!

ஸ்பெயின் : உடல் நலன் விற்பனைக்கு இல்லை !

0
பொது மக்களுக்கான மருத்துவ வசதிகளை வெட்டும் அரசின் திட்டத்தை எதிர்த்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், செவிலியரும், பொது மக்களும் டிசம்பர் 9-ம் தேதி பேரணி நடத்தினர்.

பிளட் பூஸ்டர்: சோதனைச் சாலை எலிகள் யார்?

4
நவீன மருத்துவ துறையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பல உயிர்காக்கும் சாதனைகளின் அடுத்தகட்டமாக இரத்த செயலூக்கி (Blood Booster) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்மை பதிவுகள்