சாம்சங்கிற்கு எதிராக மகளை இழந்த ஒரு தந்தையின் போராட்டம் ! ஆவணப்படம்
சோக்சோ நகரில் டாக்சி ஓட்டுநராக இருக்கும் அவர், மாதம் இரண்டு அல்லது மூன்று முறை சியோலுக்கு செல்கிறார். அங்கு தனது மகளின் புகைப்படத்துடன் சாம்சங் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு எதிரில் தனியாளாகப் போராடுகிறார்.
வங்கதேசத்தில் தொடரும் அநீதி – பத்து தொழிலாளிகள் மரணம் !
இலாபத்தை குறைத்துக் கொள்கிறோம், தொழிலாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று பன்னாட்டு நிறுவனங்கள் கூறிப் பார்க்கட்டுமே! இப்படி பச்சையாக நடிக்கும் கயவர்கள்தான் வங்க தேச தொழிலாளிகளின் கொலைக்கு தண்டிக்கப்பட வேண்டியவர்கள்!
நடமாடும் இரத்த வங்கியை கண்டுபிடித்த கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர்
பெதியூனின் குருதி மாற்றுச் சிகிச்சை காரணமாக, ஏராளமான சீனர்கள் உயிர்ப் பிழைத்தனர். 12 நவம்பர் 1939ல், பெதியூன் சீனாவில் காலமானார்.
பாகிஸ்தானில் தூக்கு – இந்தியாவில் பாராட்டு !
தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் முதியவர் அக்லக் என்று எவ்வாறு வதந்தி பரப்பப்பட்டு அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரோ அதே பாணியில் தான் இந்த கொடூரக் கொலையும் முசுலீம் வெறியர்களால் அரங்கேற்றப்பட்டது.
உங்கள் ஜனநாயகவாதிகளை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் !
இந்தியா தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. ஏனென்றால், அடுத்தவர்கள் அங்கே வாழ்வதா இல்லை வெளியேறுவதா என்பதைக் கூட மக்கள் தான் ஓட்டுப் போட்டுத் தெரிவு செய்கிறார்கள்.
பாகிஸ்தானில் ஒடும் சிந்து நதியை இந்தியா தடுக்க முடியுமா ?
புவியியல் காரணங்கள் குறுக்கே நிற்பதால் சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் நீர் அவற்றின் படுகைகளிலேயே தேங்கி விடும். இந்தியாவால் சில காலத்திற்கு அந்த ஆறுகளின் சப்ளையை தடுக்க முடியும், ஆனால் அவற்றை மடைமாற்ற முடியாது.
காஷ்மீரின் உண்மையான வரலாறு – வீடியோ
செப்டம்பர், 1999-ல் புதிய ஜனநாயகம் வெளியிட்ட”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?” என்ற சிறு வெளியீட்டை அடிப்படையாக வைத்து இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. பாருங்கள், பகிருங்கள்!
ஆயத்த ஆடை தொழிலாளிகளின் சாவில் வங்கதேச வளர்ச்சி
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒருத் ஆயத்தத் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 29 க்கும் அதிகமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் அதிகமானத் தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
உலகிலேயே கருணை மிக்கவர்கள் பாகிஸ்தானிகள் !
எனது அறுபதாண்டு கால வாழ்க்கையில் நான் பல நாடுகளுக்கு பயணித்துள்ளேன். ஆனால், பாகிஸ்தானில் பார்த்ததைப் போன்ற கருணை மிக்க மனிதர்களை நான் எங்குமே கண்டதில்லை.
நசீம் இக்மத் : துருக்கியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்
இசையின் சர்வதேசப் பெயர் பால்ராப்சன் என்றால், கவிதைப் போராளியின் சர்வதேசப் பெயர் நசீம் என்று சொல்லலாம்.
அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை
“அமெரிக்காவில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒரு நிமிட மவுனம் இருக்கவேண்டுமாம்; அமெரிக்காவால் கொல்லப்பட்டவர்களுக்கு…? 59 நிமிட மவுனமா?” - ஒரு லத்தீன் அமெரிக்க மாணவி
தௌலத்தியா : வங்கதேசத்தில் ஒரு விபச்சார கிராமம் – வீடியோ
பங்களாதேஷில் மட்டும் 20 கிராமங்கள் விபச்சாரம் நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் பெரிய அளவில் நடப்பது தெளலத்தியா. இக்கிராமத்தில் சுமார் 1600 பெண்கள் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 600 பெண்கள் 3000 பேர்களை எதிர்கொள்கின்றனர்.
நரேந்திர மோடியின் சவடால்களும் சலாம்களும்
அணுசக்தி விநியோகக் குழுமத்தில் இந்தியா சேர்க்கப்படுவதை இனி உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது எனச் சவடால் அடித்த மோடி அரசு, அதற்காக சீனாவின் காலில் விழுந்த காமெடியைக் கண்டு உலகமே சிரித்தது.
வங்கதேசத்தை கொன்று வரும் முசுலீம் பயங்கரவாதம் !
அல்லாவுக்காகவும் இசுலாமிய மதத்திற்காகவும் உயிரைத் தியாகம் செய்ய தயங்காமல் முன்வருகிறவன் எவனோ அவனே நல்ல முசுலீம். அதற்காக ஒருவன் ஜிஹாது செய்ய வேண்டும். ஜிஹாதில் உயிரைத் தியாகம் செய்கிறவன் சொர்க்கம் செல்வான்.
பனாமாவிற்கு கடத்தப்பட்ட பாரத மாதா !
ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று அ.தி.மு.க ஏற்பாடு செய்ய, டாஸ்மாக்கை மூடியே தீர வேண்டும் என மக்கள் அதிகாரம் உறுதியுடன் போராடுகிறது. தேர்தல் அரசியல் ஒரு ஏமாற்று என்பதை பனாமா ஓங்கி உ ரைக்கிறது.