Saturday, April 19, 2025

பொருளாதார முற்றுகையில் நேபாளம்: இந்தியாவின் திரைமறைவு போர்!

2
நேபாள விவகாரத்தில் பெரிய அண்ணன் அணுகுமுறையத்தான் தொடர்ந்து இந்தியா பின்பற்றி வருகிறது.

மேக் இன் இந்தியா : வல்லரசா ? கொத்தடிமை தேசமா ?

6
ஈவிரக்கமற்ற உழைப்புச் சுரண்டலையும், சுற்றுச் சூழல் நாசத்தையும் ஏற்படுத்துகின்றன "சீனப் பாதையில்" சென்று, கொடிய வறுமை தாண்டவமாடும் வங்கதேசத்தின் இடத்தைப் பிடிப்பதே மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம்.

பூமியைத் தின்று தீர்க்கும் கொள்ளையர்கள் யார் ?

3
400 கோடி மக்களின் சொத்து மதிப்பும், வெறும் 80 தனிநபர்களின் சொத்து மதிப்பும் ஒன்று! – இந்த இடைவெளி முற்றுப் பெறாமல் தொடர்ந்து வளர்ந்து வருவது குறித்த அச்சம் முதலாளித்துவ உலகில் மெல்ல மெல்ல வெளிப்படத் துவங்கியுள்ளது.

உலகமயமாக்கம் : மனிதச் சரக்கின் துயரக் கதை

42
உலகமயமாக்கமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் உலகத்தையே கிராமம் ஆக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் கிராமம் என்றால் நம்மைப் போன்ற நாடுகள் அந்தக் கிராமத்தின் சேரி.

உலகச் செய்திகள் – படங்களும் பாடங்களும்

0
கடந்த சில வாரங்களில் ஐந்து கண்டங்களிலும் நடந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் !

சிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் !

9
சிங்கப்பூர் சொர்க்கத்தை தேடி ஜனவரி 2015 முதல் வாரத்தில் பயணம் போனா கலைவாணி. பிறகு சிங்கப்பூர் நரகத்திலிருந்து தப்பி மே இரண்டாம் வாரத்தில் இந்தியா திரும்பிவிட்டாள்.

அனந்தா தாஸைக் கொன்ற வங்கதேச இசுலாமிய மதவெறியர்கள்

2
இசுலாமிய வஹாபிய அடிப்படைவாதிகளைப் பொறுத்தவரை, ”ஒப்பந்தம் போட்டு மேடையில் விவாதிக்கலாம் வாங்க” என்று ‘நாகரீகமாக’ கையைப் பிடித்திழுப்பதெல்லாம், அம்பலமாகும் வரை தான். அம்பலமாகி விட்ட பின் நபி மொழியை விட அரிவாள் மொழியில் தான் இயல்பாக பேசுவார்கள்.

நேபாளம் : எழவு வீட்டில் சீரியல் எடுக்கும் இந்திய ஊடகங்கள் !

2
“திருவாளர் மோடி அவர்களே, உங்கள் ஊடகங்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள். இவர்களே எங்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை உண்டாக்குகிறார்கள் #gohomeindiamedia”

சிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்

7
சிங்கப்பூரு போவ தலைக்கு ஒரு லட்ச ரூபா கடன வாங்கி, அதை 2 வருசத்துல அடச்சுட்டு 2 வருசத்துக்கு ஒரு வாட்டி வந்து போன செலவ கழிச்சுட்டு, மிஞ்சனது ஒரு தங்க சங்கிலி மட்டும்தான்.

குற்றவாளிக் கூண்டில் அதியமான் + பத்ரி சேஷாத்ரி

79
அதியமான் வாழ் நிலையில் ஒரு பாட்டாளி என்பதால் முதலாளித்துவத்தை கனவாக வைத்து இன்பம் காண்கிறார். பத்ரி வாழ்நிலையில் ஒரு முதலாளி என்பதால் கிரிமினல் வழக்கறிஞர் போல புத்திசாலித்தனமாக வாதிடுவார்.

லீ குவான் யூ : சிங்கப்பூர் 7 ஸ்டார் ஓட்டல் அதிபர் மறைவு

120
கட்டணக் கழிப்பிடங்களில் உள்ள கறை, அழுக்கு, அசுத்தத்தை தாஜ் கொரமண்டலின் ரெஸ்ட் ரூம்களோடு ஒப்பிடுவது போல சிங்கப்பூரில் எச்சியே துப்புவது இல்லை என்று கூவுகிறார்கள்.

வங்கதேசம் – அவ்ஜித் ராயைக் கொன்ற முசுலீம் மதவெறியர்கள் !

18
கொல்லப்பட்ட மூன்று எழுத்தாளர்களில் இருவர் முசுலீம், ஒருவர் இந்து. அனைவரும் நாத்திகர் எனும் ஒரே காரணத்தால் முசுலீம் மதவெறியர்கள் கொலை செய்திருக்கின்றனர்.

கொரியன் ஏர் ‘ரைட் ராயல்’ சீமாட்டிக்கு ஒராண்டு சிறை

5
“ஒரு ஆரம்ப பள்ளியில் இருக்கும் பணக்கார குழந்தை ஒரு ஏழை குழந்தையை எப்படி மட்டமாக பார்க்குமோ அது போல இந்த பருப்பு வன்முறை இருக்கிறது” என்கிறார் சாங் சபின் எனும் பள்ளி ஆசிரியர்.

தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா ?

72
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்குகாக லிங்கா பட இடைவெளியில் அஞ்சலி செலுத்திவிட்டு ‘அரசியல்’ பேசும் பார்ட் டைம் முற்போக்காளர்களை ஒதுக்கி விட்டு இதன் உண்மை காரணத்தை அறிய வேண்டும்.

பருப்பு பாக்கெட்டும் கொரிய மேட்டுக்குடி திமிரும்

10
ரேசன் அரிசியில் புழுவோ, வண்டோ, கல்லோ, மண்ணோ இருந்தாலும் காந்தியாய் சகித்துக் கொள்ளும் தேசமே! இந்தக் கதையை படி!

அண்மை பதிவுகள்