Wednesday, April 16, 2025

நெதன்யாகுவிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த இஸ்ரேலிய மக்கள்

“சர்வாதிகாரியை வீழ்த்துவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று இஸ்ரேலிய மக்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலஸ்தீனம் மீது பாசிச இஸ்ரேல் மீண்டும் இனவெறித் தாக்குதல்!

பாசிஸ்ட் டிரம்ப்பின் மேலாதிக்க விரிவாக்க நோக்கத்திற்காகவும், நெதன்யாகுவின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நோக்கத்திற்காகவும் இத்தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.

மீண்டும் காசாவை ஒடுக்க ஆயத்தமாகும் இஸ்ரேல்

மனிதாபிமான உதவிகளை நிறுத்திய பிறகு, இஸ்ரேல் தற்போது மின்சாரத்தையும் தண்ணீர் விநியோகத்தையும் நிறுத்த முயன்று வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது.

பாலஸ்தீனம்: மக்கள் மருத்துவர் அபு சஃபியாவை சித்திரவதைக்குள்ளாக்கும் இஸ்ரேல்

இந்த அடக்குமுறையின் காரணமாக இன்னும் ஆயிரக்கணக்கான அபு சஃபியாக்கள் உருவாவதை இந்தக் கோழைகளால் தடுக்க முடியாது.

காசாவில் உறைபனியால் குழந்தைகள் மரணம் – தொடரும் இஸ்ரேலின் படுகொலைகள்!

எகிப்தின் ரஃபா எல்லையில் ஆயிரக்கணக்கான நடமாடும் வீடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலின் அனுமதி மறுப்பால் காசாவிற்குள் கொண்டு செல்ல முடியாத நிலைமை உள்ளது.

காசா மீதான போர் நிறுத்தம்: காசா மீண்டது, பாலஸ்தீனமும் மீளும்!

காசா மீதான போர் என்ற இந்த இடைக்கட்டத்தில், பல இழப்புகளைச் சந்தித்திருந்தாலும் ஹமாஸூம் பாலஸ்தீன மக்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

மீண்டும் அழைக்கிறது காசா! | கவிதை

மீண்டும் அழைக்கிறது காசா! இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது காசாவில்! குண்டு பிளந்த கட்டடங்கள் எலும்புக் குவியல்கள் இரத்தக் கவிச்சி வீசும் மண்ணைத் தவிர.. ஆயினும்.. அவர்கள் வருகிறார்கள் பாட்டுப்பாடி! மேளம் தட்டி! இறுதியாக நாம் மீண்டும் வந்தோம் (Finally we return) இதுவே இன்றைய காசாவின் நம்பிக்கை குரல்! விடுதலையின் ராகம் புரியாதவர்கள் இடிபாடுகளின் சத்தங்களையே இன்னும் கேட்கிறார்கள்! உயிருக்குப் பயந்தவர்களே பாசிசத்தின் துப்பாக்கி முனைக்கு அஞ்சுகிறார்கள்! பாலஸ்தீனத்தின் வீரமிகு மக்கள் மீண்டும் நுழைகிறார்கள் காசாவிற்குள்! தழுவிக் கொள்ளக் காத்திருக்கிறது தாய் நிலம்! இடிபாடுகளுக்கிடையில் இன்னும் மிச்சமிருக்கிறது நம்பிக்கையின் வேர்! பாலஸ்தீனத்தை விடுதலை செய்யக் காத்திருக்கிறது வரலாறு! செங்குரல் சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

போர் நிறுத்தமும் காசாவின் தற்போதைய நிலையும்

0
ஹமாஸ் அமைப்பை ஒழித்துக்கட்டாமல் ஓயப்போவதில்லை என்று கொக்கரித்த யூத பயங்கரவாத நெதன்யாகு அரசைப் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளியிருப்பது பாலஸ்தீன மக்களின் வெற்றியே!

இதோ வருகிறார்கள்! | காசா | கவிதை

இதோ வருகிறார்கள்! இதோ வருகிறார்கள் பாசிச இருளைக்கிழிக்கும் நம்பிக்கை ஒளியேந்தி வருகிறார்கள் எழுபதாயிரம் டன்கள் வெடிமருந்தைச் சுமந்து தாய் தந்தை மனைவி கணவன் குழந்தை என மொத்த குடும்பங்களையும் இழந்து வருகிறார்கள் தங்கள் குழந்தைகளைப் புதைத்த இடங்களைக் காண கண்ணீரோடு வருகிறார்கள் தகர்க்கப்பட்ட தங்கள் வீடுகளைக்காண படித்த பள்ளிகளைக்காண ஓடி விளையாடிய திடல்களைக்காண ஓடோடி வருகிறார்கள் இழப்புகளின் வேதனை அவர்கள் நெஞ்சில் தீராத வடுக்களாக மின்னுகின்றன இருந்த போதும் தன் தாய் மண்ணைக் காண ஆவலாக வருகிறார்கள் காணாமல் போன பிள்ளை தாயின் திசையறிந்து வருவது போல துள்ளிக்குதித்து வருகிறார்கள் அவர்களுக்குத் தெரியும் இது நிரந்தரமல்ல என்று அவர்களுக்குத் தெரியும் இன்னும் லட்சம் உயிர்கள் இழக்காமல் தாய்நாடு மீளாதென்று ஹமாசை ஒழிப்பேன் பாலஸ்தீனத்தை ஒழிப்பேன் என்று கொக்கரித்தோர் அடங்கிப்போய் கிடக்கிறார்கள் குண்டுகளை வீசி வீசி இரத்தம் குடித்துக் குடித்து தளர்ந்து போய்க்கிடக்கிறார்கள் எல்லாவற்றையும் இழந்தவர்கள் ஆரவாரமாய் வருகிறார்கள் உற்சாகமாய்...

Jan 27: A long journey to rebuild Gaza

Jan 27: A long journey to rebuild Gaza Israel's genocidal war has ended for now... Hundreds of thousands are marching towards totally ruined North Gaza. This journey is a ray of hope to nationalities fighting for liberation, To the oppressed fighting for rights. People of Gaza though bereaved of kin, though dispossessed had not lost their hope. They will rebuild Gaza! Let's stand by them! Free Palestine will definitely bloom!! Greetings to the people of Palestine...! Follow us...

ஜன 27: காசாவை கட்டியெழுப்பும் மாபெரும் பயணம்

ஜன 27: காசாவை கட்டியெழுப்பும் மாபெரும் பயணம் இஸ்ரேலின் இனிவெறிப் போர் இப்போதைக்கு முடிவடைந்துவிட்டது... இடிபாடுகளாய் சிதிலமடைந்துள்ள வடக்கு காசாவை நோக்கி இலட்சக்கணக்கான மக்கள் நடையாய் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் உலகம் முழுவதும் விடுதலைக்காகப் போராடும், தேசிய இன மக்களுக்கும் உரிமைகளுக்காகப் போராடும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் மாபெரும் நம்பிக்கையளிக்கும் காசா மக்களின் பயணம் இது. உறவுகளை இழந்தும் உடைமைகளை முற்றிலும் இழந்தும் காசா மக்கள் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. அவர்கள் காசாவை கட்டி எழுப்புவார்கள்! அவர்களுக்கு நாம் துணை நிற்போம்! சுதந்திர பாலஸ்தீனம் நிச்சயம் மலரும்!! பாலஸ்தீன மக்களுக்கு வாழ்த்துகள்...! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காசா: அறிவிக்கப்படாத வதைமுகாம்!

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி காலத்தில் யூத இன மக்கள் வதைமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சொல்லொணா கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் எனில், இன்று ஒட்டுமொத்த காசாவும் பாலஸ்தீன மக்களின் வதைமுகாமாக மாறியிருக்கிறது என்பதை இக்கொடூரங்களை நிரூபிக்கின்றன.

குழந்தைகளைக் கொன்று குவிக்கும் இனவெறி இஸ்ரேல்!

“இஸ்ரேல் குழந்தைகளைக் கொல்வதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது, இந்த தாக்குதலில் தப்பித்து உயிர் பிழைக்கின்ற குழந்தைகளும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்"

சிக்கலான தருணம்தான்; எனினும் போர் முடிவுக்கு வரும்

பாலஸ்தீனத்தின் இளந்தலைமுறையினர் தங்களது உறவினர்கள் அன்றாடம் இறப்பதைப் பார்த்தும், பாலஸ்தீனத்தின் விடுதலையை சாதிக்கவும் எந்தவித தியாகத்திற்கும் அஞ்சாமல் விடுதலைப்போரில் மேலும் மேலும் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகள்! மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவுள்ள நிலையில், இதற்கு இனவெறிப்பிடித்த இஸ்ரேல் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அண்மை பதிவுகள்