Wednesday, April 16, 2025
நீ தான் பகத்சிங் பாடல் - டீசர் https://youtu.be/BiNbGAWE3KM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மீண்டும் அழைக்கிறது காசா! இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது காசாவில்! குண்டு பிளந்த கட்டடங்கள் எலும்புக் குவியல்கள் இரத்தக் கவிச்சி வீசும் மண்ணைத் தவிர.. ஆயினும்.. அவர்கள் வருகிறார்கள் பாட்டுப்பாடி! மேளம் தட்டி! இறுதியாக நாம் மீண்டும் வந்தோம் (Finally we return) இதுவே இன்றைய காசாவின் நம்பிக்கை குரல்! விடுதலையின் ராகம் புரியாதவர்கள் இடிபாடுகளின் சத்தங்களையே இன்னும் கேட்கிறார்கள்! உயிருக்குப் பயந்தவர்களே பாசிசத்தின் துப்பாக்கி முனைக்கு அஞ்சுகிறார்கள்! பாலஸ்தீனத்தின் வீரமிகு மக்கள் மீண்டும் நுழைகிறார்கள் காசாவிற்குள்! தழுவிக் கொள்ளக் காத்திருக்கிறது தாய் நிலம்! இடிபாடுகளுக்கிடையில் இன்னும் மிச்சமிருக்கிறது...
இதோ வருகிறார்கள்! இதோ வருகிறார்கள் பாசிச இருளைக்கிழிக்கும் நம்பிக்கை ஒளியேந்தி வருகிறார்கள் எழுபதாயிரம் டன்கள் வெடிமருந்தைச் சுமந்து தாய் தந்தை மனைவி கணவன் குழந்தை என மொத்த குடும்பங்களையும் இழந்து வருகிறார்கள் தங்கள் குழந்தைகளைப் புதைத்த இடங்களைக் காண கண்ணீரோடு வருகிறார்கள் தகர்க்கப்பட்ட தங்கள் வீடுகளைக்காண படித்த பள்ளிகளைக்காண ஓடி விளையாடிய திடல்களைக்காண ஓடோடி வருகிறார்கள் இழப்புகளின் வேதனை அவர்கள் நெஞ்சில் தீராத வடுக்களாக மின்னுகின்றன இருந்த போதும் தன் தாய் மண்ணைக் காண ஆவலாக வருகிறார்கள் காணாமல் போன பிள்ளை தாயின் திசையறிந்து வருவது போல துள்ளிக்குதித்து வருகிறார்கள் அவர்களுக்குத் தெரியும் இது நிரந்தரமல்ல...
தான் ஒரு பிராமணக் குடும்பத்தில் இருந்து வந்திருப்பதால் தனக்கு தனிவகை சலுகைகள் வழங்கப்படுகின்றன என ஏற்றுக் கொள்ளுகின்ற அதே சமயம் அதை எப்போதும் ஒரு பொருட்டாக கருதாமல் ஒதுக்கித் தள்ளி வந்திருப்பதாக கூறுகிறார் கிருஷ்ணா.
உனக்கான அரசியல் பேசு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின் புதிய பாடல் https://youtu.be/pa0wufw7XBI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
உனக்கான அரசியல் பேசு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின் புதிய பாடல் | டீசர் https://youtu.be/45Id9gZEPBU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
”தோழரே வா” மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின் புதிய பாடல் https://youtu.be/VN8YW5MFWJY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இன்று (09.01.2025) மாலை 6:00 மணிக்கு வினவு யூடியூப் சேனலில் வெளியாகும்.
ம.க.இ.க "சிவப்பு அலை" கலைக்குழுவின் பாடல் வெளியீட்டு விழா மாலை 5 மணிக்கு துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தேதி: 07.01.2025 | நேரம்: மாலை 4.00 மணி | இடம்: ICSA Centre, சென்னை எழும்பூர்
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்… என்று ‘அறம்’ பாடியவருக்கு துணை பாடியவர்களே.. இதோ… ஊருக்கே சோறு போடும் விவசாயி பட்டினிப் போராட்டம் நடத்துகிறான்! என்ன செய்யப் போகிறீர்கள்? எல்லையில் நிற்கும் இராணுவத்தாரே உம் எல்லைக்குள் நடக்கிறது ஓர் வீரம் செறிந்த போராட்டம் தேசம் காக்க… இப்போது சொல்லுங்கள்.. எது தேசம் என்று? தன் பசி தாய் அறிவாள் என கண் அயரும் உன் பிள்ளை! உன் பசியும் சேர்த்துணர்ந்த விவசாயி.. அவர் கண்ணில் இன்று உறக்கமில்லை தாயே! நீ என்ன...
தோழரே வா மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின் புதிய பாடல் | டீசர் https://youtu.be/EfiKMTWIXQ8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தீர்க்கப்படவேண்டிய வழக்கு! விளகாத இருளை கிழிக்க வீடுதோறும் ஊடுருவும் சிமிளி விளக்கின் ஒளி இருள்படிந்த வாழ்வை அகற்றுவதில்லை கிழக்கே தோன்றும் கதிரவனாய் கிராமம்தோறும் தோன்றி விடியலை மீட்டியது விவசாயிகளின் குழந்தையாய் கீழத்தஞ்சையில் தவழ்ந்த செங்கொடி! தன் துடிப்பை நிறுத்தி துக்கத்தினை வெளிப்படுத்தி தொலைதூரம் வரை துவண்டே கிடந்தது தோழர்களே, அந்த துயர நாள் உங்களுக்குத் தெரியுமா? கைப்பேசியில் கதைப்பேசி ஊர்கடக்கும் காரியமல்ல சொல்லில் சுருக்கிட முடியாத வரலாற்று சுவடு அது தன்மீது தினிக்கும் ஆண்டையின் உத்தரவை முடிக்க கண் சொருகும் நாளிகை நெருங்கிடும் உறை...

அண்மை பதிவுகள்