Wednesday, April 23, 2025
கம்யூனிஸ்டுகளுக்கு சாவு உடலில் இல்லை, உணர்வில் உள்ளது. வர்க்க உணர்வை இழக்கும் போதெல்லாம் ஒருவன் வாழா வெட்டி ! - பாட்டாளி வர்க்கத்திற்காய் வாழ்ந்து இறப்பினும் அவன், வர்க்கப் போரின் உயிர்ப்புச் சக்தி !
இந்த கவிதை பாலஸ்தீன புவிப்பரப்பை ஆழமான படிமங்களுடன் விவரிக்கிறது. போர் சூழலின் யதார்த்தம் மக்களின் சராசரி வாழ்க்கையை பாதிப்பதை ஒரு பன்மை அடுக்கு முறையில் பேசுகிறது.
ஈழக்கொலைக்களத்தை இயக்கி நடத்தியதே இந்திய அரசுதான்! இந்த உண்மையை உரைக்காமல் இந்திய மேலாதிக்கம் எதிர்க்காமல், ஈழத்தைக் காப்பாற்ற இந்தியாவிடமே வலியுறுத்தும் தில்லிவாய்க்கால்களின் மோசடிகள் முள்ளிவாய்க்காலை விட பயங்கரமானவை!
இட ஒதுக்கீட்டு குழாய்த் தண்ணீரில் மூழ்கடித்த சுஜாதா அவர்களே, உழைப்பால் உயர்ந்த உத்தமர் கிருஷ்ணமூர்த்தி அய்யரைப் பற்றி 'கணையாழி'யின் கடைசிப் பக்கத்திலாவது நாலு 'நறுக்'கெழுத்து எழுதக் கூடாதா?
போராளிகள் ரத்தத்தால் கஞ்சிபோட்டு சலவை செய்த காங்கிரஸ் பொய்கள் … இன்னும் ‘ அரசை ’ நம்ப வைத்து கழுத்தறுக்கும் பல வண்ண காந்திகள் … இத்தனைக்கும் மத்தியில் , ஈழத்திற்காக உறுதியுடன் போராடும் மாணவர்களிடம் பகத்சிங்கின் பிடிவாதம் இலக்கு தேடி நீள்கிறது ….
போலிசை வைத்து பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்! லேடிஸ் ஆஸ்டலுக்கு வாட்ச்மேன் சங்கராச்சாரியா? மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர் நித்யானந்தாவா?
அடையாளம் காணமுடியாத படி உடல் சிதறிய ஓராயிரம் ஈழப்பிள்ளைகளின் படுகொலைத் தடயத்தை பாருங்கள் பாலச்சந்திரன் உடலில்...
வாழ விரும்பாத அவர்களது ‘கோழைத்தனம்’ அவர்களது வாழ்விலிருந்து அல்ல, வாளாவிருக்கும் உங்களது வாழ்விலிருந்தே உருவானது அவர்களிடம் என்ற உண்மை புரியுமா உங்களுக்கு?
காடுவெட்டிகுரு முதல் குச்சு கொளுத்தி ராமதாஸ் வரை அனைத்து ஆதிக்க சாதி வெறியர்களையும் பதற வைக்கும் ஒரு நெருப்புக் கவிதை!
கருத்த பனையின் உரித்த தோலென, அறுத்த முலையுடன் கிடந்த ஈழப்பெண்களைப் பார்த்து துடிக்காத சோனியாவும், இருளர் பெண்களை துகிலுரிந்த போலீசுக்கு ஆசி வழங்கும் ஜெயலலிதாவும் கூட பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறார்களாம்
கேட்பவர்கள் பாதிரியார்களாகவும் கேட்கப்படுவது பரிசுத்த ஆவியாகவுமிருந்தால் கேள்வி நியாயம்தான் ---- கேட்பவர்கள் அறிவாளிகள். கேட்கப்படுவதோ - பாவம் நாட்காட்டி!
ஒருமுறை அங்கு எதுவும் நடக்கவில்லை என்று நன்கு அறிந்தே நான் உள் செல்ல, கதவு மெத்தொலியுடன் சாத்திக் கொண்டது. பாய் விரிப்புகள், இருக்கைகள் மற்றும் கற்கள் மேலும் கொஞ்சம் புத்தகங்கள் கொண்ட மற்றுமொரு தேவாலயம்;
மஹ்மூத் தார்வீஷ் பாலஸ்தீனப் போராளி. இழந்த தாய்நாட்டை மீட்கப் போராடி வரும் எல்லா பாலஸ்தீன மக்களும் நேசித்த கவிஞரும் கூட.

வடு!

11
தேனி ஸ்ரீ கிருஷ்ணையர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த ரத்தினபாண்டி தாழ்த்தப்பட்ட மாணவர்களை சாதிப் பெயர்சொல்லி அழைத்து தன் ஆதிக்க ஜாதித் திமிரை தொடர்ந்து நிலை நிறுத்தி வந்ததன் விளைவே இக்கவிதை.
நல்ல கவிதைகள் கவிதைகளாத்தான் எழுதப்பட வேண்டுமென்பதில்லை. அது போராட்டத்திலிருக்கும் வாழ்க்கையிலிருந்தும் பிறக்கலாம்.

அண்மை பதிவுகள்