Thursday, April 17, 2025

தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே !

நமது மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு அவர்கள் மத்தியில் நாம் வர்க்க உணர்வை தட்டியெழுப்ப வேண்டும்... தங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் !

1
உயிரைப் பணயம் வைத்து அரசனது அநீதிகளை எதிர்த்து மக்கள் உணர்வைத் திரட்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி அபூர்வமாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன ... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 05.

நிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி !

0
ராஜராஜன் பெரிய கோவில் பணிகள் நடைபெற 35 கிராமங்களை சர்வமானியமாக விட்டதாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 04.

பொங்கல் : மண்ணைப் போற்றும் அறுவடைத் திருவிழாவா? கதிரவனை வணங்கும் திருவிழாவா?

0
பொங்கல் விழா உழவர்களின் ஆர்வங்களை வெளியிடும் விழாவாகக் கொண்டாடப்பட்டது... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 03.

நிலவுடமையும் சேர சோழ பாண்டிய மன்னன் வரலாறும்

1
பண்டைத் தமிழர் சரித்திரத்தை ஆரம்ப முதல் மத்திய காலம் வரைக்கும் ஆராய்ந்து எழுதுவதற்குப் பரவலான சான்றுகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கிடக்கின்றன... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 02.

தமிழர் வரலாறும் பண்பாடும் | நா. வானமாமலை – புதிய தொடர்

3
மகாபுருஷர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தான் தமிழ்நாட்டின் முழுமையான சரித்திரமா? எந்த அடிப்படையில் தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டும்? ... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 01.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மனு ஸ்மிருதியை பகிரங்கமாக எரித்தது ஏன் ?

0
டிசம்பர் 25, 1927 அன்று, அண்ணல் அம்பேத்கர் தலைமையில் மனு ஸ்மிருதி எரிக்கப்பட்ட வரலாற்று பின்னணியை விளக்குகிறது இக்கட்டுரை. படியுங்கள்.. பகிருங்கள்...

பாபர் மசூதி விவகாரம் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா | நேர்காணல்

1
பாபர் மசூதிக்கு அடியில் இந்து கோயில் இருந்தது என்தற்கான கோட்பாட்டை நிராகரித்து வரலாற்றாசிரியர் டி.என். ஜா அளித்திருந்த நேர்காணலின் தமிழாக்கம்

பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !

2
தங்களைத் தூக்கிலிடுவதற்குப் பதிலாக, போர்க்கைதிகளாகக் கருதி சுட்டுக்கொல்லுமாறு கோரினார் பகத்சிங். அரசாங்கம் விரும்பும் எதையும் எதிர்காலத்திலும் கூட செய்ய நான் தயாராக இருக்கிறேன். என்று மன்னிப்புக் கடிதம் எழுதினார் சாவர்க்கர்.

கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று அகழாய்வு நடைபெற்றுவரும் கீழடி பகுதியை பார்வையிட்டு தங்களது அனுபவங்களை பதிவு செய்துள்ளனர்.
Shivaji

சிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை !

0
செயலால் தான் ஒரு சத்திரியன் என சிவாஜி நிரூபித்தாலும். பிறப்பால் சத்திரியனாக அங்கீகரிக்க கோரிய அவரது கூற்றுக்கு வைதீக பார்ப்பனர்களுக்கு உடன்பாடு இல்லை.

சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் !

0
சிவாஜி ஒரு தூய்மையான சத்திரியன் என்றும், உதய்பூரின் மகாராணாக்களின் நேரடி பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்றும், புராணக்கடவுளான இராமனின் பிரதிநிதி என்றும் அறிவித்தார்.
Keezhadi

சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் !

3
சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் திராவிட நாகரிகத்துக்கும் தொடர்பு உண்டு என சொல்லப்பட்டாலும், அதற்கான அறிவியல் பூர்வமான திறவுகோல் கீழடியில் இப்போதுதான் கிடைத்துள்ளது.

வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் !

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிழக்கிந்தியக் கம்பெனி இந்நாட்டை வெற்றி கொள்ள உதவியது பார்ப்பன, பனியா, மார்வாரி கும்பல்தான் என்பதை வரலாற்றுரீதியாக அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை
indus-valley-civilization

சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !

சிந்துச் சமவெளி மக்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் தொடர்பு உண்டு. இவர்கள் ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசினர். என்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

அண்மை பதிவுகள்