பாலியல் வன்முறை : சட்டத்திருத்தம் தீர்வாகுமா ?
வெறுமனே சட்டத்தைக் கடுமையாக்கி பாலுக்குப் பூனையைக் காவல் வைப்பதுபோல போலீசிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்குமா?
சாதிவெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்!
சாதிப் பெயரைப் போட்டுக் கொள்வதே இழிவானது என்று கருதும் தமிழகத்தை, மிகவும் கேவலமான நிலைக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கின்ற இந்த அருவெறுக்கத்தக்க ஜந்துக்கள் தலையெடுப்பதற்கு முன்னர் நசுக்கப்பட வேண்டும்.
பேஸ்புக் : பாலியல் வன்முறையின் புதிய ஆயுதம் !
இங்கிலாந்து நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி பேஸ்புக் தொடர்பான குற்றச்செயல்கள் மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. 40 நிமிடங்களுக்கு ஒரு முறை பேஸ்புக் தொடர்பான குற்றம் ஒன்று போலீசிடம் பதிவாகிறது.
விருத்தாசலம்: ராமதாசுக்கு பேதி போவது உறுதி!
ஆர்ப்பாட்டத்தின் உரைகளைக் கேட்ட பா.ம.க சாதிவெறியர்கள் எப்படியாவது கலவரம் செய்து நிறுத்த வேண்டும் என முயன்றாலும் செய்வதற்கு யாரும் தயாராக இல்லை.
செட்டிநாட்டு சிதம்பரம் வெட்கப்படுகிறார்!
கருத்த பனையின் உரித்த தோலென, அறுத்த முலையுடன் கிடந்த ஈழப்பெண்களைப் பார்த்து துடிக்காத சோனியாவும், இருளர் பெண்களை துகிலுரிந்த போலீசுக்கு ஆசி வழங்கும் ஜெயலலிதாவும் கூட பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறார்களாம்
புதுச்சேரி : பாலியல் வக்கிரத்திற்கு எதிராக….
டெல்லி மருத்துவ மாணவி மீதான பாலியல் கொடுமைக்கு இணையாக புதுச்சேரியிலும் பள்ளி மாணவி மீது பாலியல் வக்கிரம்!
மற்றுமொரு ஐடி காதல் கதை….
ஐ.டி துறை காதலர்களிடம் காதல் படும் பாடு! உண்மைச் சம்பவம்!!
நீங்கள் பாலியல் குற்றவாளியா?
பாலியல் காமாலை - பரப்பப்படும் நோய் - பாலுணர்வுத் தொழில் - ஒரு வருவாய்ச் சுரங்கம் - அந்தரங்கம் இரசனையாக்கப்பட்ட ஒரு அவலம் - கனவுலகப் பாலுணர்வின் பிரச்சினைகள்
பாலியல் வன்புணர்ச்சி – டெல்லி மட்டுமல்ல….
பொறுக்கிகளை எதிர்த்து எப்படி சண்டை போடுவது என்ற போராட்ட குணத்தை பெண்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அடிமை போல நடக்கச் சொல்வது வெளிப்படையான ஆணாதிக்கம்
தலித்துக்களின் ஜீன்சில் ஆதிக்கசாதி பெண்கள் மயங்குகிறார்களாம் !
வெறும் ஜீன்ஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டாலே ‘உயர்’ சாதிப் பெண்களெல்லாம் மயங்கி விடுவார்கள் என்று ராமதாசுக்கு கவலை பிறந்துள்ளதற்கு காரணம் இல்லாமல் இல்லை
கல்விக்காக ‘கற்பைக்’ கொடுக்கும் இங்கிலாந்து மாணவிகள்!
"உங்கள் பள்ளிக் கட்டணத்தை கட்டுவதற்கு ஸ்பான்ஸர் வேண்டுமா, எங்களை அணுகுங்கள்" என்று பள்ளி, கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் செய்திருக்கிறது Sponsorascholar.co.uk என்ற இணைய தளம்.
பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!
பெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில், குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல், என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள்.
விமானப் பணிப்பெண் கீதிகாவின் தற்கொலை…
பாலியல் தொடர்பான இத்தகைய உறவு பெண்களுக்கு ஒரு சிறையை போன்றது, அதில் அவர்களின் இழப்பு மிகவும் அதிகம், சமூகரீதியாக, மனரீதியாக, உடல்ரீதியாக பல அவலங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாவதோடு, பெரிய பின்விளைவு இல்லாமல் அதிலிருந்து வெளி வருவதும் சாத்தியமில்லாமல் போகிறது.
புது வீடு வாங்க மனைவியை கொன்ற சௌத்ரி!
28 வயதான தன் மனைவி ருச்சி சௌத்ரியை அவளுடைய பெற்றோர் மற்றும் அவள் பெற்ற குழந்தை கண்முன்னே கத்தியால் குத்தி கொன்று இருக்கிறான் 32 வயதான சித்தார்த் சௌத்ரி. இது நடந்தது ஐ.டி துறையின் தலைநகரமான பெங்களூரில்.
தருமபுரி: தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறி!
வன்னியப் பெண் - தலித் ஆண் காதலர்கள் திருமணம் செய்ததால் தருமபுரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தலித்துக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன - விரிவான நேரடி ரிப்போர்ட்!