பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு...
பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு போய்விட்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பெண்கள் செய்ததும் தவறு என்கிறார் பாக்கியராஜ்
மதிப்பெண்களால் குழந்தைகளை மதிப்பிடுவது பள்ளியின் ஆன்மாவைக் குலைக்கும்
வெறும் மதிப்பெண்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்கின்றனரா, படிக்கவில்லையா என்பது குறித்து திட்டவட்டமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை. ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 68 ...
ஆரம்ப வகுப்பில் யாருக்கு வேண்டும் மதிப்பெண்கள் ?
“புத்திசாலிகள்”, “மந்தமானவர்கள்” “நன்கு படிப்பவர்கள்”, “பின்தங்கியுள்ளவர்கள்” என்றெல்லாம் பிரிக்கப்படுவதைத் தெரிந்து கொள்வதும் குழந்தைகளுக்கு அவசியமே இல்லை ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 67 ...
கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் ?
பொண்ணுக்கு பூர்வீகம் ஒடிசா. கல்யாணம் முடிஞ்ச ரெண்டு வருசமா வாழ்க்கை சென்னையில. இந்த ரெண்டு வருசத்துல நண்பர்னு சொல்லிக்க சென்னையில யாரும் இல்ல.
குழந்தைகளே ! நீங்கள் இல்லாத வெற்று வகுப்பு, எனக்கு சலிப்பாக உள்ளது !
ஏன் சாக்பீசால் டெஸ்கில் எழுதுகிறாய்?.. இங்கே... ஆனால் வகுப்பில் ஒருவரும் இதுவரை இல்லை. குழந்தைகளே, விரைவாக வாருங்கள்! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 66 ...
தீய சொல் இதயத்தில் கல்லாக விழும் !
என்னை மன்னித்து விடு, இலிக்கோ, நான் உன்னைக் கேலி செய்ய விரும்பவில்லை ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 65 ...
சிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது ! திருத்துவதில்லை !
எனக்கோ முன்னால் செல்ல அவ்வளவு விருப்பம்! பிழைகள் இருக்கட்டுமே, என்னைத் தடுத்து நிறுத்தாதீர்கள் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 64 ...
குழந்தைகள் மகிழ அவர்களுடன் விளையாட ஒரு மணிநேரம் ஒதுக்குங்கள் !
குழந்தைகளே! உங்கள் சார்பாக மாரிக்காவை வாழ்த்தி, அவளுக்கு இந்தக் கதைப் புத்தகத்தைப் பரிசளிக்கிறேன் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 63 ...
ஆண் பெண் பேதமின்றி தோழமையாய் பழகும் குழந்தைகள் !
ஒவ்வொரு சிறுமியின் விஷயத்திலும் கவனமானவர்களாக, மென்மையானவர்களாக, அக்கறை காட்டுபவர்களாக ஆண் பிள்ளைகள் இருக்க வேண்டும் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 62 ...
அதிகாரத் தொனி ஆசிரியருக்கு உகந்தது அல்ல !
இல்லை, என் முடிவை இவர்கள் மீது திணிக்க மாட்டேன், இசைவிழாவிற்கு யார் போவதென்று தீர்மானிப்பதைக் குழந்தைகளிடமே விட்டு விடுவேன் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 61 ...
ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் தனித்துவத்தை படைத்த ஆசிரியர் !
தன்னைத் தானே சுயமாக அறிந்து கொள்ளும் போது, சுயமாக தன் நிலையைத் தானே நிர்ணயம் செய்யும் போது, தன்னுடன் நடக்கும் போராட்டத்தில்தான் தனிநபர் உருவாகிறான் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 60 ...
வெண்பனியை உருட்டி வீசி விளையாடலாம் வருகின்றீர்களா ?
இந்த வெண்பனியுடன் விளையாட வேண்டுமென்று நான் சொன்னேன் இல்லையா! இப்போது பாருங்கள், வெண்பனி மறைந்து விட்டது! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 59 ...
பள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா ?
மாயா மட்டும் நோய்வாய்ப்படாமலிருந்தால் பாடம் இன்னமும் மகிழ்ச்சிகரமானதாயிருக்கும் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 58 ...
தீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு !
வங்கி, மியூச்சுவல் ஃபண்ட் இவற்றை அறியாத ஏழை உழைக்கும் மக்களின் சேமிப்புகளாக இருப்பவை பண்டிகை சீட்டுக்கள் தான். அதையும் மோடி அரசின் பொருளாதார சிக்கல் சீரழித்த கதை.
கல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் !
“கணக்கை உருவாக்கு” என்று நாம் சொன்னதை, "கணக்கைப் போடு” என்று அவன் புரிந்து கொள்கிறான் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 57 ...