சிறுநீர் : பெண்களுக்கு சிறு பிரச்சினையல்ல !
பாதையோரத்தில் போர்வைக்குள் குடும்பம் நடத்தும் நிலையில் உள்ள மக்களை உருவாக்கி இருக்கும் அரசுக்கு ஒண்ணுக்கு போறதெல்லாம் கண்ணுக்கு தெரியாத பிரச்சனைகளில் ஒன்று
பெரியார் மண்ணில் பெண்கள் மீதான தாக்குதலை அனுமதியோம் !
கடந்த சில நாட்களாக ஒரு தலைக்காதலால் பழிவாங்குவது எனும் கொலை வெறியில் இளைஞர்கள் ஈடுபட்டு இளம் பெண்கள் குதறப்படுகின்றனர், இது பார்ப்பவர் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது, இதன் குற்றவாளிகள் யார்?
இலக்கியம் : ஒரு அப்பாவிப் பெண் அச்சத்தை துறக்கிறாள் !
நீ போனவுடன், மிகவும் பயமடைந்தேன். சுற்றியிருக்கும் மலைக்குன்றுகள் அக்கொடிய இருளில் பயங்கர உருவங்களாய் மாறி என்னை விழுங்கிவிடுமோ என அதிர்ச்சியுற்றேன். அச்சத்தை வெல்ல மறுத்த என் கால்கள் ஆட ஆரம்பித்தன.
தெரசா – நரகத்தின் தேவதை
ஏழைகளுக்கு ஆத்தும சுகம் - பணக்காரர்களுக்கு சரீர சுகம் மரண வியாபாரிகளிடம் நன்கொடை வசூல் - மறுகன்னத்தைக் காட்டச்சொல்லி ஏழைகளுக்கு உபதேசம், திருடர்களிடம் வசூலித்த காசில் பறி கொடுத்தவர்களுக்கு நல்லொழுக்க போதனை!
சேரி – டிரேசி சாப்மன் பாடல்
நகரத்தில் குற்றம் பெருகி விட்டதாம் உண்மைதான்! என்னைப் பிழிந்து உழைப்பைக் கொடுக்கிறேன். பணப்பெட்டிச் சாவியோ முதலாளிகள் கையில், அரசின் கையில் நானோ அவர்கள் தயவில் நான் உயிர் வாழ்வதே பேரதிர்ஷ்டம் .
எதையும் காணவில்லை இன்னும் – டிரேஸி சாப்மன் பாடல்
நீண்ட துயரத்தின் குறியீடாய், தங்களது வரலாற்றின் எஞ்சியிருக்கும் சாட்சியமாய் சாப்மனின் கண்களில் தென்படுகிறது ஒரு படகு. அவரது மூதாதையர்களை விலங்கிட்டுக் கொண்டு வந்த படகு. அந்தச் சாட்சியமும் அதோ மூழ்கிக் கொண்டிருக்கிறது.
ஐஸ்வர்யா ராயும் அன்னையர் தினமும் !
மனசுக்கு புடிச்சவன கல்யாணம் பண்ணிட்டு மகளாவது சந்தோசமா இருக்கட்டுன்னு தைரியமா பச்ச கொடி காட்டிட்டாங்க அந்தம்மா. மகளுக்காக பனாமா தீவுல கருப்பு பணத்தை சேத்து வச்சு பாடுபடும் ஐஸ்வர்யா அம்மாவும், பூங்கோதை அம்மாவும் ஒண்ணா?
பு.ஜ.தொ.மு அறிக்கை – கோவை ம.க.இ.க : களச் செய்திகள்
தலைமை நீதிபதி கவுலின் சர்வாதிகாரத்துக்கும், பார் கவுன்சில் செல்வம் – பிரபாகரனின் துரோகத்துக்கும் முதல் உயிர் பலியாக்கப்பட்டுள்ளார், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 126 வழக்கறிஞர்களில் ஒருவரான நெல்லை வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு. P. முத்துராமலிங்கம்.
தௌலத்தியா : வங்கதேசத்தில் ஒரு விபச்சார கிராமம் – வீடியோ
பங்களாதேஷில் மட்டும் 20 கிராமங்கள் விபச்சாரம் நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் பெரிய அளவில் நடப்பது தெளலத்தியா. இக்கிராமத்தில் சுமார் 1600 பெண்கள் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 600 பெண்கள் 3000 பேர்களை எதிர்கொள்கின்றனர்.
மேடை இருளில் அழுகிறாள் ஒரு சகுந்தலை !
முப்பதாம் ஆண்டுகளில் யார் யாரோ தங்களைப் புரட்சிக் கலைஞர்கள் என்று மினுக்கித் திரிந்த போது ’அவர்களின் முகத்திரையைக் கிழியுங்கள்!' என்றொரு விவாதக் கனல்மூட்டி கோடு கிழித்துக் காட்டினார் சரோஜ் தத்தா. ”
டாஸ்மாக் – பாலியல் வன்முறை : திருச்சி கூட்ட உரைகள்
"மருத்துவர் ஐயா சென்னியப்பன் பேசியதை இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவிற்கு அனுப்பி வைக்கவேண்டும். அப்போதாவது தமிழர்களின் இதயத்தை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறோம் என உணரட்டும்"
வினோதினி, வினுப்ரியா, சுவாதி கொலைகளுக்கு தீர்வு என்ன ?
பிறப்பிலேயே பெண்களை இழி பிறவிகளாகவும் பாலியல் அடிமைகளாகவும் வைத்திருக்கும் பார்ப்பனிய பண்பாட்டுக்கு, பெண்களை நுகர்ந்து எறிய வேண்டிய பண்டங்களாக கருதும் ஏகாதிபத்திய பண்பாடு கனகச்சிதமாக பொருந்தியது.
செங்கம் போலீசு காட்டுமிராண்டித்தனம் மற்றும் களச் செய்திகள்
தோற்றுப் போய் திவாலாகி, மக்கள் விரோதமாக செயல்படும் காவல்துறை உட்பட அரசுக் கட்டமைப்பை தகர்த்திடுவோம்! தட்டிக் கேட்கவும், நிர்வகிக்கவும் அதிகாரமுள்ள மக்கள் அதிகார அமைப்புகளை கட்டியமைப்போம்
ஏன் ? – டிரேஸி சாப்மன் பாடல்
உணவு இருக்கிறது உலகத்துக்கே சோறு போடலாம் குழந்தைகளோ பட்டினியால் சாகிறார்கள் ஏன்
பெண்கள் மீதான தாக்குதல் – தீர்வு என்ன ?
பெண்களுக்கு எதிரான எல்லா கொடுமைகளுக்கும் பெண்கள் மீதே பழி போடுவது, கட்டுப்பாடுகள் விதிப்பது, என்பதுதான் பொதுக்கருத்தாக நிலவுகிறது. ஆனால் மேற்கண்ட உண்மைகள் ஒட்டுமொத்த சமூகத்தையே கவ்வி கொண்டிருக்கும் தீராத நோயின் அறிகுறிகள் அல்லவா