விவசாயத்தில் ட்ரோன்: மோடியின் சதி | தீவிரமாகும் கார்ப்பரேட்மயம்
https://youtu.be/Xw6iGzgFfTM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
“ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அதானி - அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வி.சி.க.வின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்...
இடதுசாரி இளைஞர்கள் ஒருங்கிணைப்பில், குடியுரிமைச்சட்டம் என்ற தலைப்பில் நடைபெற்ற ''சகாக்களின் சங்கமம்'' நிகழ்ச்சியில் பங்கேற்று, வழக்கறிஞர் அருள்மொழி, தோழர் கனகராஜ், தோழர் மகிழ்நன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்.
ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிசம் | செப் 17 மாநாடு அணிதிரள்வீர் | தோழர் சிவகாமு
வினவு செய்திப் பிரிவு - 1
விவசாயிகள் தொழிலாளர்கள் மாணவர்கள் அனைவரும் நம் மீது திணிக்கப்படும் பாசிசத்திற்கு எதிராக கணக்கு தீர்க்க ஒன்றிணைவோம் மாநாட்டிற்கு வாருங்கள்! செப்டம்பர் 17, மாநாட்டிற்கு அறைகூவி அழைகிறார் மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் தோழர் சிவகாமு அவர்கள்...
பிள்ளையார் சதுர்த்தி பற்றிய பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த போட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்...
கள்ளக்குறிச்சியா… காஷ்மீரா? பள்ளியை காப்பாற்றும் டிஜிபி – மூடிமறைக்கப்படும் உண்மை! | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 1
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த நேர்காணல் வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.
திருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப் பாடல் !
வினவு செய்திப் பிரிவு - 0
கோவனின் பாடல் பாடப்படும் என்பதால், மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மாநாட்டிற்கு தடை விதிப்பதாகக் கூறியிருக்கிறது திருச்சி மாநகர போலீசு ! அப்படி என்ன பாடல் அது ?
40 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | தோழர் சு.பஷீர்
https://youtu.be/FeAJXzzVKmk
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
ஆதிக்க சாதி வெறியர்களை சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும்! | தோழர் அமிர்தா வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
சமீபகாலமாக தமிழகத்தில் ஆதிக்க சாதி வெறியர்களுடைய வெறியாட்டம் என்பது அதிகரித்திருக்கிறது. இதை கண்டிக்க வேண்டியதும் அதை கண்டித்து அதற்கு எதிரான செயல்களை செய்ய வேண்டிய அவசியமும் இன்று அதிகமாக ஏற்பட்டுள்ளது. சென்ற மாதம் 16ஆம் தேதி போல் புதுக்கோட்டை வேங்கைவையல் கிராமத்தை ஒட்டிய இறையூர் கிராமத்தில் அங்கு வசிக்கக்கூடிய பட்டியலின மக்கள் குடிக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில மலம் கலக்கப்பட்டுள்ளது.
இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை அங்கு இருக்கக்கூடிய ஆதிக்க சாதி கும்பல் செய்து இருக்கிறது. இதை தொடர்ந்து சில நாட்களாக அந்த தண்ணீரை குடித்த அப்பகுதி...
தமிழ்நாட்டின் எதிரி யார்? சீமானா? வடக்கனா? | தோழர் வெற்றிவேல்செழியன் வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
வட மாநில தொழிலாளர்கள் யார்? நமது தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா கட்டுமானங்களிலும் அவர்கள் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளன. அவர்களின் ரத்தமும் சதையும் அதில ஒட்டி இருக்கிறது. ஆடு மாடுகளை விட கேவலமாக நடத்தப்படுகின்றார்கள். ஒரு சகமனிதன் அதைப் பார்த்துக் கொண்டு இனவாதம் பிடிவாதம் பேச முடியுமா? அதை பேசுபவன் தான் இந்த இன வெறி பிடித்த சீமான். ஒரு சக தொழிலாளி இப்படி ஆடு மாடுகளைப் போல மோசமாக நடத்தப்படுகிறானே என்ற கோபம் ஏன் அவருக்கு வரவில்லை என்றால், அவர்...
தனியார் பள்ளிக்கு நிதி ஒதுக்கி, அரசுப் பள்ளிகளை அழிக்கிறீங்க | கொந்தளிக்கும் உமா
வினவு செய்திப் பிரிவு - 0
“தனியார் பள்ளிக்கு நிதி ஒதுக்கி, அரசுப் பள்ளிகளை அழிக்கிறீங்க”
கொந்தளிக்கும் உமா
https://youtu.be/fH_CCA9cy-w
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கையை நீட்டி பேசிவிட்டார் என்று ஊடகவியலாளர்கள் சிலர் பிரச்சனை செய்தனர். இதனை திருமாவளவனுக்கும் ஊடகவியலாளர்க்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சனை என்று பார்க்க கூடாது.
சில நாட்களுக்கு முன்பு சன் டிவி விவாதம் ஒன்றில், ஆர்.எஸ்.எஸ் நபர் ஒருவர் “திருமாவளவன் தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்” என்று பேசினார். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் கனகராஜ் அவர்கள் சிறப்பான பதில் அளித்தார். ஒரு மாதத்திற்கு முன்பாக தடா பெரியசாமி திருமாவளவனை இழிவாக பேசியிருந்தார்.
தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்...
இன்றும் மழை பெய்யலாம் என்ற செய்தி, கடும் தண்ணீர் பஞ்சத்தில் வதைபடும் சென்னை வாசிகளுக்கு ஒரு நற்செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மணிப்பூர் என்பது ராணுவ அடக்குமுறை சட்டங்களுக்கெதிராக மக்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக பல ஆண்டுகளாக போராடி வந்த மாநிலம். இப்படிப்பட்ட மாநிலத்தை தற்போது பற்றி எரிய வைத்திருக்கிறது சங்பரிவார காவிக் கும்பல்.
அங்கு மெய்த்தி, குக்கி, நாகா போன்ற பழங்குடி இனக்குழுக்குள் 40 நாட்களுக்கு மேலாக கலவரம் மூண்டு கொண்டிருக்கிறது. வீடு, வாகனங்களுக்குத் தீ வைக்கப்படுகிறது. துப்பாக்கியால் ஒருவரையொருவர் சுட்டுக் கொல்கிறார்கள். மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவம் குவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் பாஜக தலைமையிலான மோடி அரசு மணிப்பூர் பிரச்சனையை சுமூகமாக அணுகித் தீர்த்து...
அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | காணொளிகள்
வினவு களச் செய்தியாளர் - 0
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து திட்டமும் 5-8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திணிப்பும் மாணவர்களின் கல்வி உரிமையைப பறிக்கும் இருபெரும் ஆபத்துகள்! - கடந்த ஜனவரி-30 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் CCCE நடத்திய கருத்தரங்கின் காணொளிகள்!