Monday, April 21, 2025
நவம்பர் புரட்சி தின விழா- 2018 வினவு நேரலை ஒளிபரப்பு, கும்மிடிப்பூண்டியிலிருந்து.. காணத் தவறாதீர்கள் !
சுரண்டப்படும் மக்களை முதலாளித்துவ, பார்ப்பனிய சுரண்டலில் இருந்தும் ஒட்டு மொத்த உலகையே பாசிச அபாயத்திலிருந்தும் மீட்டெடுத்த தியாகிகளுக்கு செவ்வணக்கம் !
பெருகிவரும் நெருக்கடிகள் மீண்டும் ஒரு சோசலிசப் புரட்சியை கோருகின்றன. அதனால் தான் மாஸ்கோவின் குளிர்கால அரண்மனையின் முற்றுகையை நினைவூட்டும் வண்ணம் மக்களின் பேரெழுச்சி போராட்டங்கள் வால் வீதி முதல் மெரினா வரை நீள்கின்றன.
மீள்பதிவு : ரசியப் புரட்சியின் 100-வது ஆண்டையொட்டி சென்னை கடந்த 07.11.2017 அன்று YMCA அரங்கில் நடைபெற்ற கூட்ட நிகழ்வில் தோழர்கள் பேசிய உரைகளின் காணொளிகள்.
உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுப்படி இந்தியாவில் எப்படி படிப்படியாக கல்வி தனியார்மயமாகி வந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்திப் பேசுகின்றனர் பேராசிரியர்கள் சிவக்குமார், கருணானந்தம், வீ. அரசு
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேரா. அமலநாதன் ஆற்றிய உரை.
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேரா. கதிரவன் ஆற்றிய உரை.
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் க.ரமேஷ் ஆற்றிய உரை.
ஆபத்தான நச்சுக் கழிவுகளை கையாளுவது குறித்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அத்தகைய அனுமதியே பெறவில்லை…
விஜய் நடித்த சர்கார் படத்தின் கதை திருட்டுக் கதை என்று நிரூபிக்கப்பட்டதில் அம்மணமானது யார்? வினவு இணையக் கணிப்பு
மல்லையா, நீரவ்மோடி, முகுல்சோக்ஸி மக்கள் பணத்தை முழுங்கிய கதை... ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியை வீடியோகான் முதலாளி மொட்டையடித்த கதை... மோடி அரசின் கீழ் வங்கித் துறையில் என்ன நடக்கிறது?
டாஸ்மாக்கிலே தனி கிளாஸ் பாரிலே... மாலை கழுத்திலே… மட்டன் சுக்கா வாயிலே பீடி சிகரெட்… சாமி சரணம்… தப்பில்லே... பொண்டாட்டி வந்தா மட்டும்… புலி அடிக்குமாம் காட்டிலே !
பெண்களின் மாத ஒழுங்கு (மாத விடாய்) ரத்த வாடைக்கு வன விலங்குகள் வருமாம். எஸ்.வி.சேகரும், எச்ச ராஜாவும் வாயத் தொறந்தா அடிக்காத ரத்த வாடையா பெண்களோட மாத ஒழுங்கில அடிக்குது?
இப்படிபட்ட கொடூர மனம் படைத்த குற்றவாளிகளிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றி, அமைதியான நாடாக, வன்முறையற்ற சமுதாயமாக பாதுகாப்பான ஒரு இடமாக மாறுவதற்கு யார் முன்வர முடியும்?
செப்டம்பர் 26, 2018 சென்னையில் நடைபெற்ற ’அமைதிக்கான உரையாடல்’ நிகழ்வில் பங்கேற்று பேசிய அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா மற்றும் சட்டக்கல்லூரி மாணவி கோவை பிரியா ஆகியோரின் உரை கானொளி.

அண்மை பதிவுகள்